இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் …
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல் மற்றும் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்
by adminby adminகாரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு …
-
யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் …
-
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை 58 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திவிநெகும தொடர்பான வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோா் விடுதலை
by adminby adminதிவிநெகும தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்றையதினம் …
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளதுடன், காயமடைந்த கைதிகள் எண்ணிக்கை 50 ஆக …
-
வட்டுக்கோட்டை காவல்துறையினரின் பொறுப்பற்ற செயலினால் , வீட்டுக்காணி ஒன்றின் வீதியோர வேலி பகுதிகளவில் எரிந்துள்ளது. கார்த்திகை விளக்கீடான நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தவறான செய்திகளையும், புனைகதைகளையும் தேட விமானத்தைப் பயன்படுத்த திட்டம்.
by adminby adminநாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விடயத்தை “தவறான செய்தி புனைகதை” என கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி, மூன்று மாதங்களுக்குள் …
-
மொரட்டுவ பகுதியில் இருந்து சாவகச்சேரி பகுதிக்கு தளபாட விற்பனைக்காக வந்த 10 பேர் சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொரட்டுவ …
-
இன்று (29) மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 04 பேரின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் …
-
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. உயிாிழந்தவா்களில் பெண்கள் மூவரும் …
-
யாழ். குடாநாட்டில் இன்று (29.11.2020) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் …
-
கார்த்திகை தீபமேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை கழக விஞ்ஞான பீட மாணவனிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் …
-
கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்திகை …
-
யாழ்.பல்கலை வாயிலில் கார்த்திகை தீபமேற்ற முற்பட்ட பல்கலைகழக மாணவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை முன்பாக கார்த்திகை தீபம் ஏற்ற காவற்துறையினர் தடை!
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை காவற்துறையினர் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு.
by adminby adminகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது என தெரிவித்த காவற்துறையினர், …
-
காரைநகர் இந்துக் கல்லூரியை 3 நாட்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். “வடமாகாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
கார்த்திகை தீபம் ஏற்ற அலங்கரிக்கப்பட்ட வாழைத்தண்டுகளை காலால் உதைத்த சுன்னாகம் காவற்துறை.
by adminby adminசுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற காவற்துறை பொறுப்பதிகாரி தடை விதித்த் நிலையில் கடற்தொழில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா? சாகடிக்கப்படுகிறதா? ந.லோகதயாளன்.
by adminby admin2019-10-17 அன்று யாழ்ப்பாணம் மக்களிற்கு கிட்டிய ஒரு அரும்பெரும் சொத்தான பலாலியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் …