யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், …
இலங்கை
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியப் பிரதமர் மோடிக்கும் TNAக்கும் இடையில் பேச்சுவார்த்தை?
by adminby adminஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …
-
சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளை பிரித்தெடுத்து பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழத் தமிழர்களின் நாக வழிபாட்டின் தொல்லியல் பழம்கால ஆதாரங்கள்…
by adminby adminஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – நீர்கொழும்பு நகரத்தின் 200 இற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன…
by adminby adminநீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள, மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியின் ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது …
-
அமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி ஒன்று உட்பட அதற்கு பயன்படுத்திய 40 ரவைகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை …
-
இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஆய்வுமையம், திறக்கப்பட உள்ளது…
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னா் இவரது பாதுகாப்பிற்காக ஐந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
20ற்கு எதிரான போராட்டத்திற்கு கொழும்பில் காவற்துறையினர் தடை
by adminby adminநாடாளுமன்ற அதிகாரத்தை ஜனாதிபதியிடம் கையகப்படுத்தும் நோக்குடன் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை எதிர்த்து இலங்கையின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்கள் …
-
-
ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
செட்டிக்குளம் – கிறிஸ்தவகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல்…
by adminby adminவவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் மீது துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சொதப்பலான, சிதம்பலான ஒரு வெளியுறவுப் பொறிமுறைக்குள், தொடர்ந்தும் குதிரை விடுமா தமிழ்த்தேசம்? நிலாந்தன்…
by adminby adminதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக்கட்டமைப்புத் தேவை… கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி வீட்டின் மீது, வாள்வெட்டுக் குழு தாக்குதல்…
by adminby adminயாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதி வீடு ஒன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
சஹ்ரான் 20 இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தது…
by adminby adminதற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் …
-
வவுனியா ஓமந்தை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனந்தெரியாதோா் வைத்த தீயினால் மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதம்
by adminby adminஇனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள் உட்பட 5 துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை …
-
இலங்கைபிரதான செய்திகள்பெண்கள்
முதலீட்டு வலய பிரச்சினைகள் குறித்து ஆராயும் செயலணியில் ”பெண்கள் இல்லை”
by adminby adminபெரும்பான்மையான பெண்கள் பணியாற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, கொரோனா தொற்று தலைத்தூக்கிய சந்தர்ப்பத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
20 ஆவது திருத்தமும் வலுப்பெறும் எதிர்ப்பும் – முக்கிய தேரர்களும் அதிர்ப்தி:
by adminby adminதேரர்கள் சிலர் கூட்டாக இணைந்து 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டுடன் இளைஞர் கைது
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை கைது செய்தள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். கிளிநொச்சி- பரந்தன் …