வி.எம்.எஸ்(Vessel monitoring system) எனப்படும் ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ள அமெரிக்க தூதரக அதிகாரி
by adminby adminகொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கட்டார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்தியவர் கைது
by adminby adminஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்திய ஒருவர் காவல்துறையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலக்கம் 531, சுந்தராபொல …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கஞ்சா – வாளுடன் இளைஞன் கைது- பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் – கைத்தொலைபேசியும் மீட்பு
by adminby adminகஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை …
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மனைவியின் கழுத்தை கயிற்றால் திருகி கொன்ற சம்பவம் தொடமர்பில் கணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
த பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை
by adminby adminத பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 600,000 ரூபா இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக …
-
உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்
by adminby adminகொரோனா வைரஸ் இயற்கையில் இருந்து வேறானதொன்றல்ல. அதுவும் இயற்கையில் ஓர் படைப்பே. அதன் மூலம் இன்று இயற்கை ஊதியிருக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை கொழும்பில் உள்ள சங்ரிலா நட்சத்திர விடுதியில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்த மொஹமட் …
-
யாழ்ப்பாணம் பாசையூர் கடலிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சில்வெஸ்ரர் சஜித் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களில் மூவரை, …
-
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ், கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய காணிகள் -அங்கஜன் – சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு.
by adminby adminயாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய பல காணிகள் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவுடன் விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழா :
by adminby adminபாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவின் விசேட பூஜை …
-
மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் கும்பாபிசேக திருவிழா எதிர் வரும் 10 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தையும் மகளும் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பு.
by adminby adminஇந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் காணாமல் போன யுவதியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் …
-
தெல்லிப்பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் , வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர் எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுத் தேர்தலின் போது பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டல் அறிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம்
by adminby adminபொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் …
-
நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்ட 40 பேரில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என …