கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்களினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது கல்வி …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து …
-
-
முள்ளியவளையில் போர்க் காலப்பகுதியில் நிலத்தில் புதையுண்ட மிதிவெடிகள்; கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை 03 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் காணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜகிரிய பண்டாரநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 29 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு
by adminby adminராஜகிரிய பண்டாரநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 29 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் …
-
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பள்ளிவாசல் ஒன்றுக்கும் புத்தளம் பகுதியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்குச் சொந்தமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – பாதிக்கப்பட்ட வியாபார நிறுவனங்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டது…
by adminby adminகொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு கொள்ளை – குடும்பத் தலைவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்
by adminby adminஉடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் …
-
கொரோனா ஒழிப்பிற்கான சர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்றையதினம் அலரிமாளிகையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த உறவினர்கள் இருவர் கைது…
by adminby adminபதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?
by adminby adminமேலதிக விளக்கம் 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆவணங்களின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்
by adminby adminஆவணங்களின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற …
-
சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மின்மோட்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருடி விற்பனை செய்த …
-
தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது …
-
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு
by adminby adminCovid -19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை …
-
மன்னார் எமில் நகர் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜிம்றோன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடலில் கிருமி நாசினிகளை தெளிப்பது “சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது”
by adminby adminபொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ள, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மாறாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படமாட்டாது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இறுதியாக இனம் காணப்பட்டோரில் 11 பேர் கடற்படையினர் – மொத்த எண்ணிக்கை 718…
by adminby adminகொரோனா தொற்றாளர்களாக நேற்று (03) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களென, இராணுவத் …
-
பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துச் சென்ற விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …