மன்னார் வங்காலை கடற்கரை பகுதியில் ‘கொக்கேயின்’ என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை இன்று (24) …
இலங்கை
-
-
ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு.. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
-
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் திறந்து …
-
எழுக தமிழ் 2019, பரப்புரை இன்று வெள்ளிக்கிழமை நல்லூரில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எழுக தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..
by adminby adminயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா (கார்த்திகை உற்சவம்) இன்று (23.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
எமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு?
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி (O.M.P) அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…
by adminby adminமாதாந்தம் 30 அலகுகளுக்கு உட்பட்டு மின் பாவனையைக் கொண்ட குடும்பங்களுக்கு இலங்கை மின்சார சபையினால் மிகக்குறைந்தவோல்ட் மின்குமிழ்கள் கையளிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….
by adminby adminபளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ். சிவரூபனுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…
by adminby adminசவேந்திர சில்வா விவகாரம் – அமெரிக்கக் குடியுரிமை – கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு – அமெரிக்கத் தூதுவரின் கருத்து…. …
-
ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா நேற்று (22.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் கந்தசுவாமி …
-
சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கட்சிகளிடையேயான தீர்க்கமான சந்திப்பு, எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக …
-
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசர காவற்துறை சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா?
by adminby adminமக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர காவற்துறை சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது …
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா நேற்று (21.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் #திருவிழா …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியின் யாழ் பயணம் – யாழ் – கோப்பாய் பிரிவுகளில், காவற்துறைப் பதிவுகள் ஆரம்பம்…
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 30ஆம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18704 குடும்பங்கள் பாதிப்பு….
by adminby adminநாட்டில் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்ற பொழுதும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக வறண்ட காலநிலை நிலவி …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் இனிவரும் சிறப்பு உற்சவங்களுக்கு அதிகளவு அடியவர்கள் வருகை தருவார்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…
by adminby adminஇலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து …
-
புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்று, இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற அமர்வுகள், நாடாளுமன்ற விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை …