யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா நேற்று (10.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் #திருவிழா …
இலங்கை
-
-
நானாட்டான் அரிப்புத்துறை வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை: ‘காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர்நோக்க’? நிலாந்தன்…
by adminby adminஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய …
-
ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிகாமம் மேற்கில், செந்தமிழ் மாதிரிக் கிராமம் கையளிக்கப்பட்டது…
by adminby adminஇந்தியஅரசின் நிதிப்பங்களிப்பின் கீழ் அமைக்கப்பட்டசெந்தமிழ் மாதிரிக் கிராமத்தினைபயனாளிகளுக்குகையளித்தல். இந்திய அரசின் நிதிப்பங்களிப்பில் வீடமைப்பு கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காஷ்மீர் தந்த பாடத்தின் அடிப்படையிலேயே தமிழருக்கான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்க முடியும்…
by adminby adminஇந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருப்பவற்றைக் கவனத்திற்கொண்டே இலங்கையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவருமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக நியமானத்தில் உள்வாங்க வேண்டும்…
by adminby adminபாறுக் ஷிஹான் இலங்கை உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்தவர்கள் வேறு வேலைகள் செய்து கொண்டு படிக்கும் வெளிவாரியன …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காணி இல்லை – வரையறைக்கு உட்பட்ட காவற்துறை அதிகாரத்துடன் 13ஐ வழங்க தயார்..
by adminby adminகோத்தாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? – சித்தார்த்தன் விளக்கம்- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுடன் அரசியல் கட்சியொன்றின் …
-
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வேண்டுகோளுக்கிணங்க ஏ9 வீதியில் பயணிக்கும் யாழ் – கொழும்பு மற்றும் கொழும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது…
by adminby adminதிருகோணமலையில் 2006 ஜனவரியில் விசேட அதிரடிப்படையினரால் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் …
-
கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் குழு அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (09.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் # …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு- ஆளுநர் சந்திப்பு
by adminby adminஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு (09) இன்று முற்பகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழா – அவசர கலந்துரையாடல்
by adminby adminமன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அவசர மீளய்வு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 …
-
வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டியானது மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
சஹ்ரான் குழுவினால் பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கைதான இளைஞன்
by adminby adminதீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் என சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் …
-
மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை காவற்துறை சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து குண்டு ஒன்றை …
-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய விடேச மேல் நீதிமன்றம் இன்றைய …
-
வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐதேக உறுப்பினர்கள் இரு வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்…
by adminby adminஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் மற்றும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (08.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் #திருவிழா …
-