நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது…
by adminby adminகொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தன் 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்…
by adminby adminவரலாற்றில் என்றுமில்லாத பாதுகாப்புடன் திருவிழா ஆரம்பம்! யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாடு …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு …
-
கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்றது என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்
by adminby admin13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என வுடமாகாண முன்னாள் முதலமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும்
by adminby adminயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர …
-
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் …
-
மஹியாங்கனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவௌ பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹியாங்கனை குடாவௌ …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் – காவல்துறை பாதுகாப்பின் கீழ்
by adminby adminநல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் …
-
வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது
by adminby adminமுஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழா – பக்தர்களுக்கு அவசர வேண்டுகோள்
by adminby adminமடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ; விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை …
-
-
ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதி தேவையென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொள்ளும் பட்டத்தை விடவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (TMA) புதிய நிர்வாகிகள் தெரிவு…
by adminby adminதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. தமிழ் ஊடகவியலாளர் …
-
இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற …
-
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 காவல்துறையினர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென் – மத்திய – ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் பதவியேற்பு
by adminby adminதென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு
by adminby adminவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக …