மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு அண்மித்த வீதியோரமாக …
இலங்கை
-
-
9 மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள் கழிவறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை …
-
ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் திறந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடும் வறட்சி – மன்னார் மாவட்ட நன்னீர் மீன்பிடி மீனவர்கள் பாதிப்பு
by adminby adminமன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல …
-
பாறுக் ஷிஹான் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ யாழ் நாகவிகாரைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை (29) …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நாவின் விசேட நிபுணர், 44 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார்….
by adminby adminஇலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமைதியான ஒன்றுகூடலை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளமன்ட் தனது பரந்துபட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் ஆதரவு இல்லை எனில் ஓய்வு – கிழட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை….
by adminby adminஅடுத்துவரும் தோ்தல்களின் மக்கள் தமக்கு ஆணை வழங்க தவறினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறலாம் என நினைப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, பிரதமரிடம் அறிவிக்கப்பட உள்ளது…
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் 6ஆம் திகதி முன்னிலையாகுமாறு, பிரதமர் ரணில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது
by adminby adminநிறைபோதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு …
-
அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
யாழ் இளைஞர் சுவிற்சலாந்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிற்சலாந்து சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி …
-
மட்டுவில் கிருஸ்ணா கலைத்தமிழ் அரங்கம் நடத்திய ஆடித்திருவிழா 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மட்டுவில் வடக்கு கமலாசனி …
-
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து நாளை திங்கட்கிழமை(29) முற்பகல்- 10 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை …
-
-
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும், பிரதேச கலாசாரப் …
-
பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகி உள்ளது என சண்டே டைம்ஸ் …
-
இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொஹுவல- ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர்பலி ஒருவர் காயம்…
by adminby adminகொழும்பை அண்மித்த கொஹுவல- ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய, …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
83 ஜூலை : இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவு – நிலாந்தன்…
by adminby admin83 ஜூலை தொடர்பில் பசில் பெர்னாண்டோ கொழும்பு டெலிகிராப்பில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் காவற்துறை திணைக்கள ழுதுவினைஞர், ஜெகநாத குருக்கள் கிருபாலினி சடலமாக மீட்கப்பட்டார்…
by adminby adminயாழ் காவற்துறை திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றும் 35 வயதுடைய ஜெகநாத குருக்கள் கிருபாலினி என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொல்லூர் மூகாம்பிகையிடம், ரணில் + மைத்திரி பூரண கும்ப மரியாதை பெற்றனர்…
by adminby adminகர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை ஆலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் …