கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர்
by adminby adminஅமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய கபீர் ஹாசீம் மற்றும் M.H.A. ஹலீம் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். …
-
மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 473 கிலோ 150 கிராம் எடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
Batticaloa Campus நிறுவனத்தின், வங்கிக் கணக்கு விபரங்களை, வழங்குமாறு உத்தரவு…
by adminby adminமட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு, கடந்த 4 …
-
இலங்கைபிரதான செய்திகள்
புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்கத்தினர். நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு…
by adminby adminபுகையிரத திணைக்களத்தின் பல்வேறு தரத்திலான தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (19.06.19) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளனர். புகையிரத …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாரிய விபத்து – 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி – 12 பேர் வைத்தியசாலையில்
by adminby adminமட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரையோரப்பகுதிகளில் வெளிச்சவீடுகள் அமைக்கப்படவில்லை – ஆழ்கடலுக்குச்செல்லும் தொழிலாளர்கள் கரைதிரும்புவதில் சிக்கல்
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் இதுவரை வெளிச்சவீடுகள் அமைக்கப்படாமையினால் ஆழ்கடலுக்கு தொழிலுக்கு செல்பவர்கள் கரைதிரும்புவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளானவர்களுக்கு மருத்துவ முகாம் :
by adminby adminமான்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் யுத்த காலப்பகுதிகளிலும் அதன் பின்னரும் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட மக்களை …
-
நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால் பொத்திப் பொத்தி பாதுகாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், அரசியல் தீர்வையும் காணவில்லை. …
-
வழக்குக் கட்டணமும் இல்லாமை காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனை மனுவை பரிசீலனைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :
by adminby adminகாவல்துறைத் திணைக்களத்தில் நிலவும் தமிழ் காவல்துறைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை இணைத்துக் கொள்வதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு
by adminby adminகிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலைக்குரிய அரச காணியை அடாத்தாக பிடித்து தொழில் நடாத்திவருகின்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி
by adminby adminஇனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி தம்மிடம் இருந்து பறிபோன அதிகாரங்களை மீள பெற்றுக் கொள்ள அடிப்படைவாத அரசியல் குழுக்கள் முயற்சிப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்
by adminby adminபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து தலா ஐநூறு ரூபா அறவிட்டு அத் தொகைக்குரிய காசோலையினை மாவட்டச் …
-
இலங்கையின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (18.06.19) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் இடையில், பிறிதொரு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்?
by adminby adminஅமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதி வீட்டில், வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்…
by adminby adminகொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த …
-
மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் காவற்துறையினர் …
-
யாழ்.மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கற்றாளை பிடுங்கிய இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கபடுவதாக ஊர்காவற்துறை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருமணமாகி ஒருவாரத்தில் கைதான மகேந்திரனின் சிறை வாழ்வு, 26 வருடங்களை கடக்கிறது…
by adminby adminஇலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்…. Image captionசெல்லப்பிள்ளை மகேந்திரன் இலங்கையில் உள்நாட்டுப் போரின் …