மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் காவற்துறையினர் …
இலங்கை
-
-
யாழ்.மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கற்றாளை பிடுங்கிய இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கபடுவதாக ஊர்காவற்துறை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருமணமாகி ஒருவாரத்தில் கைதான மகேந்திரனின் சிறை வாழ்வு, 26 வருடங்களை கடக்கிறது…
by adminby adminஇலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்…. Image captionசெல்லப்பிள்ளை மகேந்திரன் இலங்கையில் உள்நாட்டுப் போரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது
by adminby adminகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றதனையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல் – ஒருவர் கைது
by adminby adminகொக்குவில் புகையிரத நிலைய அதிபர் (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிப் பிணக்கு – பெரியதந்தையாரால் பெறாமகள் கொலை – பெறாமகன் வைத்தியசாலையில்
by adminby adminகாணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர் வயிற்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்…
by adminby adminஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான நிதி விடுவிப்பில் இழுபறி, 2 வாரங்களில் சீர் செய்யப்படும்…
by adminby adminகிளிநொச்சியில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களுக்கான நிதி விடுப்பில் இழுப்பறியும், தாமதமும் ஏற்பட்டுள்ளது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெளத்த சின்னம் பொறித்த ஆடை – தனது கைதுக்கு எதிராக, மஸாஹிமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு..
by adminby adminதான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை காவற்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ரந்தனிகல நீர்தேக்கத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் தீப்பரவல் -3 ஏக்கர் இயற்கை வளம் அழிவு
by adminby adminரந்தனிகல – மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கூட்டணி அமைப்பது சம்பந்தமான, 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இரத்தானது..
by adminby adminபுதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெற இருந்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. …
-
கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த …
-
யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் அன்னை வேளாங்கனியின் சிலையை இனம்தெரியாதோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்துள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் மக்கள் வழிபட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கை அழிவடையும் அபாய நிலையில்…
by adminby adminகிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கைக்கான உரிய நீர் விநியோகம் இன்றி பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முகநூல் ஊடாக களியாட்ட நிகழ்வு – போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது..
by adminby adminஇரத்தினபுரி கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பலாங்கொட, பெலிஹுல்ஒய பகுதியில் உள்ள விடுதி ஒன்று …
-
தலைமன்னாரில், கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.06.19) இடம்பெற்ற இந்த …
-
வெசாக் வழிபாடு பிள்ளையாருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…
by adminby adminஅமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செம்மை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் இரு தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்!
by adminby adminபிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. …
-
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…
by adminby adminநாட்டில் பயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் முடிவடைந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கை வாட்டும் வரட்சி! குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்!!
by adminby adminவடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் …