குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் …
இலங்கை
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாடெங்கிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை பாடசாலை வளாக அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும். வெளியாட்கள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் …
-
நாடு பூராகவும் மீண்டும் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு ஏப்ரல் …
-
கட்டுநாயக்க வீதியானது தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து காவல்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதல்களையடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்கொழும்பில் தங்கியிருந்த, 600 பாகிஸ்தான் பிரஜைகள், இடம் மாற்றப்பட்டுள்ளனனர்.
by adminby adminநீர்கொழும்பு காவற்துறைப் பிரிவில் தங்கியிருந்த பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 600 பேர் நிட்டம்புவ காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
குண்டுத் தாக்குதல் விசாரணைக்கு உதவ, பிரதித்தானிய குழு இலங்கை செல்கிறது ..
by adminby adminபிரித்தானியப் பிரதமர் திரேசா மே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் இரவு (23.04.19) தொலைபேசியில் தொடர்பு கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு தாக்குதல்களில், 48 வெளிநாட்டவர்கள் பலி – 16 பேர் காயம் – 14 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை…
by adminby adminகொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக இதுவரை 48 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.பிரதான மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்”
by adminby adminவர்த்தகத் துறை சார்ந்த அமைச்சராக இருக்கின்றவர்களை வர்த்தகர்கள் தமது பிரச்சினைகள் பற்றி கூற வந்து சந்திப்பது வழமை-அவ்வாறான சந்திப்பொன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்கொலைத் தாக்குதல்தாரி, இம்சான் அஹ்மத் இப்ராஹிம், 2016 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விருது பெற்றவர்..
by adminby adminகொழும்பில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்திய சகோதரர்களில் ஒருவரான இம்சான் அஹ்மத் இப்ராஹிம் 2016 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்றிரவு புதன்கிழமை சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது. பொதிகளுடன் மூவர் அல்லது அதற்கு …
-
பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை முழுவதுமான சுற்றிவளைப்புகளில் 16 பேர் கைது ஆயுதங்கள் மீட்பு…
by adminby admin#policearrestlk #Srilanka #EasterSundayAttackLK இலங்கை முழுவதும் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் …
-
#vavuniya#eastersunday#muslims வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் காவல்துறையினரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டுள்ளதாக …
-
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் …
-
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நாளை (25) சர்வ கட்சி மாநாட்டினை …
-
https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2340836156153872/ “இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம்” – …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா?
by adminby adminஇலங்கையில் அரசியல் ரீதியாக எம்மிடையே பிளவுகள் காணப்படுவதை அறிந்துகொண்டு, ஈஸ்டர் படுகொலை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதா என்பது தொடர்பில் அரசாங்கம் …
-
இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை நாடாளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…
by adminby adminஉரிய நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தும் தேசிய புலனாய்வுத்துறை அதனை மறைத்தது ஏன்? …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைதான IS உறுப்பினரின் தகவலின்படி இந்திய றோ, இலங்கையை எச்சரித்தது…
by adminby adminஇந்திய அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தியா இலங்கையை எச்சரிக்கை செய்திருந்தது …