கிழக்குப் பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் 15 பேருக்கு இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. …
இலங்கை
-
-
யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நா.வில் இலங்கை எத்தகைய உறுதி அளித்தாலும், இழுபறி தொடரும்..
by adminby adminநாட்டின் நலனுக்காக போர்க்குற்ற விசாரணை அவசியம்.. ஐ.நா.வில் இலங்கை அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா? நிலாந்தன்
by adminby adminதமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பருத்தித்துறை திக்கம் பகுதியில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பெறுமதியான 88 கிலோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பும், கல்வி சார் நடவடிக்கைகளும்..
by adminby adminகல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( Forum for Education and Economic Development – FEED) எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்
by adminby adminபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராக எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இறுதி நேரப் பரபரப்பில் அசத்தலாக ஆடி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி.
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தேசிய அணியில் விளையாடும் இரண்டு வீரர்களை உள்ளடக்கிய தனது அணியுடன் களமிறங்கிய போதும், களத்தடுப்புகளில் …
-
இலங்கை இராணுவத் தலைமையக காணியை வெளிநாட்டுக்கு விற்று தம்மை தேசப்பற்றாளர்கள் என இனங்காட்டிக்கொள்பபவர்களே தற்போதைய அரசாங்கம் அரச காணிகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணல் வியாபாரிகளுடன் மோதல் – சிறப்பு அதிரப்படையினர் மூவர் வைத்தியசாலையில் – ஐவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறையிலுள்ள மகனுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய்க்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கு – மீள் விசாரணைக்கு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு
by adminby adminபிரித்தானியாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கை எதிர்வரும் மே 7 ஆம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகள் வேண்டுமென்ற விஜயகலாவுக்கு ஒரு சட்டம்? ஞானசாரருக்கு இன்னொரு சட்டமா?
by adminby adminபுலிகள் வேண்டும் என கூறிய விஜயகல மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பௌத்த வாதம் பேசிய ஞானசார …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
“END OF MY LIFE GOOD BYE GOD” என பேஸ்புக்கில் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை
by adminby adminதலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இன்று (2019.03.16) மாலை 3.30 மணியளவில் இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , இலங்கைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈழத்தமிழர்களுக்கு, நீதி கோரும் எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்…
by adminby adminஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டையில், அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு….
by adminby adminஹம்பாந்தோட்டை கீழ் அந்தரவௌ பகுதியில், அதிசக்திவாய்ந்த 250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் நேற்றையதினம் சூரியவௌ விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக …
-
பால்மாவுக்கான விலைச் சூத்திரத்தின் படி இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை – அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்….
by adminby adminஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு வார காலம் இடம்பெறவுள்ள இந்த வேலைத்திட்டம் …
-
வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் காவல்நிலையம் அமைப்பதற்காக ஆறு தனி நபர்களின் காணி சுவீகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மானிப்பாயில் காவல்நிலையம் அமைக்கவென ஆறு தனி நபர்களுக்கு சொந்தமான 16 பரப்பு விஸ்திரணம் கொண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்ட மாணவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் 17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் …