யாழ்.மட்டுவில் வீட்டில் அட்காசம் புரிந்தவர்களில் சிலரை, காவற்துறையினர் கைது செய்தனர்… யாழ்.மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினத்தில் குறைகள் சொல்லப்பட்டன…
by adminby adminவடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் …
-
போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பு… போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிக்கொடியுடன், ஹீத்ரோ விமான நிலையத்தில் கைதானவர்கள், பிணையில் விடுதலை….
by adminby adminபிரித்தானிய விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டபூர்வ கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனையின் அறிக்கையானது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக மீனவர்களின் 6 மீன் பிடி படகுகள் அரசுடமையாக்க உத்ததரவு..
by adminby adminசுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தமிழக மீனவர்களின் ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர் பகுதியில் ஆபத்தான கிளைமோர் மீட்பு குண்டு ஒன்றை மன்னார் காவல்துறையினர் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரு ஜயசூரியவுக்கு “Pride of Asia” கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
by adminby adminசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்தியாவிலுள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப விஞ்ஞான நிறுவனத்தினால் பிறைட் ஒவ் ஏசியா (Pride of Asia) …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறுகோர, MY3யின் மூவரடங்கிய குழு ஜனீவா பயணம்….
by adminby adminதமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்றுமாறு எச்சரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு ( CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலைத்தீவில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களில் 21 பேர் விடுதலை
by adminby adminமாலைத்தீவில் கடந்த வெள்ளிக்கிழமை எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 25 இலங்கை மீனவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகத்தில் மூதாட்டி மீது தாக்குதல் -வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த மூதாட்டி மீது தாக்குதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்ளும் மாணவன்
by adminby adminயாழ்.பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகமோ , கோப்பாய் காவல்துறையினரோ உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அநுராதபுரத்தில் உள்ள கம்பனிக்காக கற்றாளைகளை பிடுங்கிய ஐவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து …
-
-
புதிய இளம் தம்பதிகளுக்கு 10 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டம் நடுத்தர வருமானம் பெறும் முதற் தடவையாக …
-
நான்கு நாட்களாக பகல் இரவாக முக்கிய வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்தார் மங்கள…
by adminby adminமக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் …
-
வடமாகாணத்தின் அசமந்த போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர வட மாகாணத்திற்கு, மத்திய அரசினால் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி புனரமைப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான புதிய தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை அறிமுகம் :
by adminby adminபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய நிகழ்ச்சித்திட்டம் நாளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மலையாளபுரத்தில் யானைகள் அட்டகாசம் – லத்தியில் சிங்கள மொழியில் பொலித்தீன்கள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் என்றுமில்லாதவாறு யானைகளினால் வான் பயிர்கள் உட்பட பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக …