கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(27.12.18) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு …
இலங்கை
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்…
by adminby adminகடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. …
-
சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் திடீர் பரவல் ஏற்பட்டுள்ளதாக அவசர …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் மதுபான சாலை – அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்…
by adminby adminபருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பருத்தித்துறை …
-
வடமாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது 27ஆயிரத்து 668 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்…
by adminby adminவெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் வீடுகளைத் தொற்றுநீக்கம் செய்து சுத்திகரிப்பது எவ்வாறு என்பது குறித்துச் மத்திய சுகாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டும்…..
by adminby adminதற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சுக்கள் – அமைச்சர்கள் தயார் – வர்த்தமானியில் பொறுப்புக்கள் வரையறுக்கப்படவில்லை…
by adminby adminபுதிய அசாங்கத்தின் அமைச்சுகளின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாத காரணத்தால் அமைச்சுக்களின் கடமைகளை அமைச்சர்கள் முன்னெடுப்பதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியில், சதாசிவம் சடலமாக மீட்கப்பட்டார்…
by adminby adminபம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொரிவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி காவற்துறையினருக்கு கிடைத்த …
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறை அதிகாரிகள் – காவற்துறை க்கு எதிராக, நாளாந்தம் முறைப்பாடு…..
by adminby adminகாவற்துறை அதிகாரிகள் மற்றும் காவற்துறை க்கு எதிராக, நாளாந்தம் ஆகக் குறைந்தது 50 முறைப்பாடுகள் கிடைக்கின்றன என தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரு மாதத்திற்குள் அமைச்சுப் பதவி, இல்லையேல் தீர்மானம் எடுக்கப்படும்…..
by adminby adminஒரு மாத காலத்திற்குள் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் தான் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கச் சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்தோருக்கு விளக்கமறியல்
by adminby adminகிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைத்தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து கொள்ளை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கைத்தொலைபேசி மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து வர்த்தக நிலைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் வெளியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு- போதையில் காரினை செலுத்தியவர் மோதி தள்ளினார்
by adminby adminவீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“வருட இறுதிப் “பாட்டியில்” முழ்கியவர்களை வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றியவர்கள் நாங்கள்”
by adminby adminகண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வருட இறுதி பார்டியில், வெளியில் அதாவது பிரதேச செயலகத்தில் நான்கரை அடி வெள்ளம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கையூட்டு பெற்ற கிராம சேவகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம்…
by adminby adminயாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தற்காலிகமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த கடற்படை சிப்பாய் கைது…
by adminby adminகஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இரணைமடுகுளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் மகிழ்ச்சியில் உள்ளனர். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வவுனியா/காஞ்சூரமோட்டைகிராமத்தை காட்டு யானையும் தாக்கியது!
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்.. வவுனியா நெடுங்கேனி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்டபட்ட காஞ்சூரமோட்டை கிராம மக்கள் வெள்ளத்தால் …
-
கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கு …