ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய எதிர்ப்பார்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல …
இலங்கை
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சட்டவிரோத மரகடத்தல் , மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு வாகனங்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மலச்சுத்திகரிப்பு – சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்குள் சிக்கியுள்ளது…
by adminby adminமலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதால் மலக்கழிவுகள் அகற்றலில் சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் வெள்ளப் பெருக்கினால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
by adminby adminகிளிநொச்சிக்கே அதிக பாதிப்பு!! வடக்கில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கினால்18585 குடும்பங்களைச் சேர்ந்த 60345 …
-
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தாம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்கு பறம்பானது என்று மஹிந்த ராஜபகக்ஸ தெரிவித்துள்ளார்.சிங்கள …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து புத்தளத்தில் யானையுடன் மோதி விபத்து
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு …
-
நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா நேற்று (23.12.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
-
இலங்கைபிரதான செய்திகள்
வைபரும், வட்ஸ் அப்பும் செய்த கைங்கரியத்தைப் பாத்தனியளே? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!
by adminby adminசனி முழுக்கு 22 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்.. ஒரு உதவியை மற்றவனிட்டைக் கேக்க முதல் அதை அவனாலை செய்யேலுமோ? …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்படையை சேர்ந்த இரு உளவாளிகள் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைது
by adminby adminகடற்படையை சேர்ந்த இரு உளவாளிகளை காவல்துறையினர் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன்
by adminby adminதேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் …
-
மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைக்கானத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வீழ்ச்சி மேலேறி செல்பி எடுக்க முயன்ற இளைஞன் விழுந்து காணாமல் போயுள்ளார்
by adminby adminதியலும நீர்வீழ்ச்சியின் மேலேறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரொருவர், கால் வழுக்கி விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். …
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(23.12.2018) காலை இடம்பெற்றது. காலை …
-
கொழும்பு வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலை ஒன்றில் இன்றையதினம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணியளவில் …
-
மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறைப் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள் – நிலாந்தன்
by adminby admin‘மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு …
-
அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கன மழையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் பாதிப்பு
by adminby adminநேற்றையதினம் பெய்த கன மழை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முறிப்புப் பகுதியும் வெள்ளத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையால் 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் …
-
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதனால், மக்களின் இயல்பு வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டநிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து அதன் மாதிரிகள் …