குளோபல் தமிழ்ச் செய்தியாளர், வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்கு ஏனைய மாகாணங்களுக்கு அப்பாற்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினை மைந்தர்களால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு
by adminby adminநயினாதீவில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் பெருமளவான …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு – MY3யிடம் இருந்து KJSற்கு சிறந்த பதில் கிடைத்தது…
by adminby adminஎதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் நாளை (30.11.18) பிற்பகல் கலந்துரையாடி நாட்டின் தற்போதைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண மகளீர்விவகார அமைச்சு முறைகேடான முறையில் 320 இலட்சம் ரூபா செலவழிப்பு – விசாரணைக்குழு அமைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண மகளீர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி
by adminby adminயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தே இன்று பிற்பகலில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
2009 வரை 84,509 ஏக்கரில் இருந்த இராணுவம், 2018 டிசம்பரின் பின் 12000 ஏக்கரில் நிலைகொள்ளும்…
by adminby adminவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1300 ஏக்கர் தனியார் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2015 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு ஆதரவு ….
by adminby adminஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாஜூடினின் கொலை – குற்றம் சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் கைது செய்க :
by adminby adminபிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை …
-
சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இடைக்கால அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும்
by adminby adminஇரண்டு பிரிவினரும் அதிகாரங்களை பகிர்ந்து இடைக்கால அரசாங்கம் அமைத்து பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி மகஜர் கையளிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பொது மக்கள் அன்றாடம் எதிர் நோக்கும் பிரசினைகளை விரைவில் …
-
பாராளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் …
-
பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள்.. பிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணைக்கு ஆதரவாக 123 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் – வைமன் வீதி வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
முந்திரிப் பருப்பு விநியோகஸ்தரை விரட்டுவதற்கே, MY3 நிறைவேற்று அதிகாரத்தை, பயன்படுத்தினார்..
by adminby adminமைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அத்துரலியே ரத்தன தேரர் பாராளுமன்றில் பெரும்பான்மையின் பக்கம் அமர்ந்தார்..
by adminby adminபாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், இன்றைய (29.11.18) சபை அமர்வின் போது, …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘மஹிந்தவுக்கு எதிரான பிரேரனையை நிறைவேற்றிவிட்டு, ரணிலும் வெளியேற வேண்டும்’
by adminby adminஅலரிமாளிகைச் செலவுகள் UNPயின் கணக்கில்…. ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரின், இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிராக, ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெரும்பான்மை உள்ள குழுவொன்றுக்கு, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்….
by adminby admin– மஹிந்ததரப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ…. ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துள் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது …
-
பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில்…
by adminby adminபிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம் காணப்படுகிறது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் – SLFPஅதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வேணடுகோள்
by adminby adminஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை …