சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு …
இலங்கை
-
-
https://www.facebook.com/KuruparanNadarajah/posts/2247018865535602 விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெறாத முன்னாள் உறுப்பினர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருப்பதாக மீள்குடியேற்றம், …
-
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில், வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள்…
by adminby adminநியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத எமது மக்களுக்கு வீட்டத் திட்டங்களூடாக வீடுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னரே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்னடைவு !
by adminby adminஇலங்கையில் உள்ள மாகாணங்களின் கல்வி மட்டத்தில், வடமாகாணம், 9வது மாகாணமாக பின்தள்ளப்பட்டமைக்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் – அவரது நண்பர் மீது தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலி.மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரையும் , அவரது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவுக்கு பெரும்பான்மை இல்லையென நிரூபிக்கப்பட்டால் அவரே ஒரு முடிவை எடுப்பார் என நம்புகின்றேன்
by adminby adminபாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய 225 பேரைக் கொண்ட பெரும்பான்மையானது சபையில் நிரூபிக்கப்பட்டால் புதிய பிரதமரை நியமிக்கத் தான் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன்
by adminby adminகழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. …
-
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக ஆட்சி புரிந்த,மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்று அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்றபோதும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரி – மகிந்தவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே இலக்கு :
by adminby adminமைத்திரி – மகிந்தவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு எனத் தெரிவித்துள்ள …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளைய தினம், திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்த பிரதமராக பதவியேற்றிருக்காவிட்டால், நாட்டு மக்களே ஆட்சியை கையளித்திருப்பார்கள் :
by adminby adminபிரதமராக பதவி ஏற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
கருணாவின் டுவிட்டர் பக்கம் புலம்பெயர் தமிழ் இளைஞர் குழுவால் முடக்கம்:
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் டுவிட்டர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை
by adminby adminமாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அரசாங்க தகவல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் – ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
by adminby adminமீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஆய்வு, அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் நெருக்கடிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கொடிகாமத்தில் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாம காவல்துறையினரினால் …