குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடாளவிய ரீதியில் …
இலங்கை
-
-
சபாநாயகர் கருஜெயசூரியவுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம்
by adminby adminசபாநாயகர் கருஜெயசூரிய பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 2 நம்பிக்கையில்லா பிரேரணைகளும் பிழையான …
-
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில்; …
-
மட்டக்களப்பில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – காத்தான்குடி காவல்துறைப் பிரிவு ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த 42 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் -உயிலங்குளம் காவல்நிலையங்களைச் சேர்ந்த 13 காவல்துறையினர் திடீர் இடமாற்றம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மற்றும் உயிலங்குளம் காவல் நிலையங்களைச் சேர்ந்த 13 காவல்துறையினருக்கு நேற்று (17) சனிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பெரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது
by adminby adminகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி இன்று …
-
எதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :
by adminby adminபாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை எப்படி செவிமடுத்துக் டே்க வேண்டும் என்பதையும் தம்மிடமிருந்து …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு …
-
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பாராளுமன்றில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில் காணப்படுவதாக, …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம் :
by adminby adminஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவ்வளவு இலகுவாக பிரதமர் பதவியில் இருந்து என்னை அகற்ற முடியாது:
by adminby adminஅவ்வளவு இலகுவாக தன்னை பிரதமர் பதவியிலிருந்து அகற்றிவிட முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
by adminby adminபிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
அப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்?
by adminby adminசனி முழுக்கு 17 – பொஸிற்றிவ் பொன்னம்பலம் முந்தநாள் மணியண்ணையின்ரை பெடி வந்தவன். தேப்பன் மணியம் கொஞ்சம் சுகமில்லாமல் …
-
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறான செயற்பாடு என …
-
மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்காலச் செயற்பாட்டினால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜா புயல் – மீள்குடியேற்றக் கிராமமான பொன்னாலையில் கடும் பாதிப்புக்கள்
by adminby adminகஜா புயல் மற்றும் அதனுடன் சேர்ந்து பெய்த மழையால் பொன்னாலையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மீள்குடியேற்றக் கிராமமான இங்கு நிரந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன் :
by adminby adminரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் தான் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், ஐக்கிய …
-
பாராளுமன்றம் இன்று நாடக கூடமாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ சட்டரீதியான வகையில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றினால் …
-
இரத்தினபுரி, மாரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்றும் முச்சக்கர …