ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.இன்று 10 ஆம் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
பாரிசில் இனம்தெரியாத நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் கடுங்காயம்…
by adminby adminபாரிஸ் நகரின வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தெருவில் இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் …
-
உலகம்பிரதான செய்திகள்
கடுமையான பொருளாதார நெருக்கடி – சூடான் அரசாங்கம் கலைக்கப்பட்டது.
by adminby adminஉள்நாட்டு போர் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூடானில் அரசாங்கத்தை கலைத்து அந்நாட்டு ஜனாதிபதி பஷிர் உத்தரவிட்டுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
ஏவுகணைகள் இல்லாத ராணுவ அணிவகுப்பு – பாராட்டி நன்றி தெரிவித்தார் டிரம்ப்…
by adminby adminஅணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் ராணுவ அணிவகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை …
-
உலகம்பிரதான செய்திகள்
தெற்கு சூடானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து – 21 பேர் பலி
by adminby adminதெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து இன்று புறப்பட்டு சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 21 பேர் பலி
by adminby adminஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் …
-
உலகம்பிரதான செய்திகள்
அப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும்……
by adminby adminஅப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக வெளியான படம் போலியான போட்டோஷொப் செய்யப்பட்ட …
-
எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ராணுவத்தால் …
-
ஜெனிவாவில் நடைபெற்ற ஏமன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் மறுத்து விட்டதால் ஐ.நா.சபையின் இந்த முயற்சி இன்று …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் உதவியாளரான ஜோர்ஜ் பாபுடோபுலஸ் (George Papadopoulos) என்பவருக்கு 14 நாள் சிறைதண்டனை …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவுடன் போர்நிறுத்தத்திற்கு ரஸ்யா மறுப்பு – புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது
by adminby adminசிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஸ்யா ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இட்லிப் …
-
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்றையதினம் திடீரென …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக் போராட்டத்தில் வன்முறை – 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம்
by adminby adminதெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ரா நகரில் நடைபெற்ற போரட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர், மீது கத்திக்குத்து தாக்குதல்
by adminby adminபிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான ஜயார் போல்சேனார்ரூ(Jair Bolsonaro) தேர்தல் பரப்புரை பேரணி ஒன்றில் வைத்து …
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு
by adminby adminமெக்சிகோவின் வெராகிரஸ் (Veracruz ) என்ற மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை புலனாய்வாளர்களால் ஒரே இடத்தில் குறைந்தது 166 பேரின் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு – இருவர் காயம்
by adminby adminஅமெரிக்காவின் ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக குற்றச்சுமத்தியுள்ள பாகிஸ்தான் பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதரை நேரில் அழைத்து கண்டனம் …
-
இஸ்ரேலுக்கான பராகுவே தூதரகம் ஜெருசலேமில் இருந்து மீண்டும் டெல் அவிவ் நகருக்கு மாற்றப்படும் என அந்நாடு அறிவித்தமையை அடுத்து …
-
இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் ஒரு …
-
உலகம்பிரதான செய்திகள்
கடும் புயல் தாக்குதலைத் தொடர்ந்து ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…
by adminby adminகடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் புயல் ஜப்பானை தாக்கியுள்ளது, அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முன்னதாகவே …
-
உலகம்பிரதான செய்திகள்
தெற்கு எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு
by adminby adminதெற்கு எத்தியோப்பியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் டாவ்ரோ …