பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிபுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழல் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
பெண்களை வசியப்படுத்தி, பாலியல் தொழிலுக்கு கடத்திய தாதிக்கு, 14 வருட சிறை :
by adminby adminபிரித்தானியாவில் பெண்களை வசியப்படுத்தி பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் தாதியொருவருக்கு 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனைச் …
-
உலகம்பிரதான செய்திகள்
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் உயிரிழப்பு
by adminby adminதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்தாட்டக் குழுவினரையும் பயிற்சியாளரையும் மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர ஒருவர் உயிரிழந்துள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் தம்பதி மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல் குறித்து விசாரணை
by adminby adminபிரித்தானியாவில் ரஸ்ய முன்னாள் உளவு அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல் போன்று மேலும் ஒரு தம்பதி மீது …
-
மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் குடும்பங்களுடன் சேர்ப்பதற்காக 3000 குழந்தைகளுக்கு மரபணு சோதனை
by adminby adminஅமெரிக்காவில் அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சியாக சுமார் 3000 குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்ய அமெரிக்க …
-
-
சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல் Nமுற்கொள்ளப்பட்டுள்ளதாக போர் கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது. சிரியாவின் …
-
உலகம்பிரதான செய்திகள்
வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பிரித்தானிய சொத்துக்களை முடக்க உத்தரவு…
by adminby adminபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி …
-
உலகம்பிரதான செய்திகள்
கென்யாவில் அணை உடைந்தமை தொடர்பில் பண்ணை மேலாளர்கள் – அரச அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு
by adminby adminகென்யாவில் அணை உடைந்து, 47 பேர் உயிரிழந்தமை தொடர்பாக இரண்டு பண்ணை மேலாளர்கள் மற்றும் பல அரச அதிகாரிகளை …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை தளத்தின் மீது ஏறிப் பெண்ணொருவர் போராட்டம்
by adminby adminஅமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலை தளத்தின் மீது பெண் ஒருவர் ஏறிப் போராட்டம் மேற்கொண்டதரைனயடுத்து …
-
உலகம்பிரதான செய்திகள்
சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு சீனாவிடம் ஐ.நா கோரிக்கை
by adminby adminநோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு சீன அரசாங்கத்திடம் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 -இந்தோனேசிய படகு விபத்து – உயிரிழந்தோர் 31 ஆக அதிகரிப்பு
by adminby adminஇந்தோனேசியாவில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களில் பலர் …
-
ஐஎஸ் அமைப்பின் தலைவரது மகன் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய அரச படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல்…
by adminby adminஇருவரின் நிலை கவலைக்கிடம்… பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற நச்சுப்பொருள் தாக்குதலுக்குள்ளா இருவரின் நிலை கவலைக்கிடமாக …
-
உலகம்பிரதான செய்திகள்
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்தாட்டக் குழுவினரை மீட்க சில மாதங்கள் செல்லும்
by adminby adminதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்தாட்டக் குழுவினரையும் பயிற்சியாளரையும் மீட்க சில மாதங்கள் செல்லும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. …
-
பிலிப்பைன்சில் நேற்றுமுன்தினம் ஒரு நகர மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நேற்றையதினமும் மேலும் ஒரு மேயர் இனந்தெரியாதோரால் சுட்டுக் …
-
கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகின்ற நிலையில் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு …
-
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு …
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலியாவில் கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
by adminby admin1970களில் தேவாலயச் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
பங்களாதேசில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது
by adminby adminபங்களாதேசில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது எனவும் கற்பனைக்கு எட்டாத அளவில் அங்கு அட்டூழியங்கள் நடந்துள்ளதை …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 – தாய்லாந்தில் குகையினுள் சிக்கியிருந்த கால்பந்து அணியும் உதவிப் பயிற்சியாளரும் உயிருடன் உள்ளனர்
by adminby adminதாய்லாந்தின் மா சே நகரில் குகை ஒன்றினுள் 8 நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த …