குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செயவதற்கு மியன்மார் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மியன்மாரின் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
அமெரிக்க ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கூடைபந்தாட்டவீரர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பை அந்நாட்டு பிரபல கூடைப்பந்தாட்ட வீரரான லிப்ரோன் ஜேம்ஸ் (LeBron …
-
உலகம்பிரதான செய்திகள்
பங்களாதேசில் முன்னாள் மேயரின் இறுதி சடங்கில் சன நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
by adminby adminபங்களாதேசின் சிட்டகாங் நகரின் உயிரிழந்துள்ளனர். சிட்டகாங் நகரின் முன்னாள் மேயரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான மொகதீன் சவுத்ரி …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆங் சாங் சூச்சி மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுமா?
by adminby adminஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் என சையத் ராவுத் அல் ஹுசைன், ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்கு …
-
பி.பி.சி. வானொலி நிறுவனத்துக்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிரித்தானிய இளவரசர் ஹரி பதற்றத்துடன் பேட்டி கண்ட …
-
-
உலகம்பிரதான செய்திகள்
லெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை…
by adminby adminலெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் கடமையாற்றிய …
-
உலகம்பிரதான செய்திகள்
பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு – 26பேர் பலி – 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
by adminby adminபிலிப்பைன்ஸின் கிழக்கு பகுதியில் உள்ள பிலிரான் தீவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 …
-
உலகம்பிரதான செய்திகள்
எகிப்தின் அஸ்வான் நகரம் அருகே, 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 4 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு…
by adminby adminஎகிப்தில் உள்ள அஸ்வான் நகரம் அருகே, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 4 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிலி ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் செபஸ்டியன் பினேரா வெற்றியீட்டியுள்ளார். செல்வந்த வர்த்தகராக பினேரா, …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் பலி
by adminby adminபாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பெத்தேல் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், …
-
சிலியின் தென்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காணாமல் …
-
விண்ணில் பறக்கும், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து விசாரிக்க பல மில்லியன் டொலர்கள் செலவிலான ரகசிய திட்டத்தை ‘பென்டகன்’ …
-
உலகம்பிரதான செய்திகள்
வடகொரியாவுக்காக உளவு பார்த்ததாக அவுஸ்திரேலியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
by adminby adminவடகொரியாவின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொருளாதார உளவு பார்த்ததாக கூறி அவுஸ்திரேலியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகொரியா மீது …
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் போராட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து அந்நாட்டு ஊடகவியலாளர்கள் போராட்டமொன்றை நடத்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கலிபோர்னியாவில் பாரியளவிலான காட்டுத் தீ பரவியதனால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இடம்பெற்ற மூன்றாவது …
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் – பாரவூர்தி ஓட்டவும் அனுமதி
by adminby adminசவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை அண்மையில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், பாரவூர்திகள் ஓட்டவும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கனடாவின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு
by adminby adminகனடாவின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன்,மற்றும் அவரது மனைவி ஹனி ஷெர்மன் ஆகியோர் இறந்து கிடந்தமை பெரும் புதிராக …
-
உலகம்பிரதான செய்திகள்
பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும் – ரெக்ஸ் டில்லர்சன்
by adminby adminபேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய , வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இருவர் உயிரிழப்பு – – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது
by adminby adminஇந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பின்னிரவு 11.47க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்யாவின் முன்னாள் அமைச்சர் அலெக்ஸி உல்லுகேயேவ் ( Alexei Ulyukayev ) க்கு எட்டாண்டுகள் …