உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரதமர் பதவியை …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு ஒருவர் தீக்குளித்துள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நபர் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டுள்ளார் சிட்னியில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு கடந்த சில வாரங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெனிசுலாவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரிட்டனில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 71 கைதிகள் தவறுதலாக விடுதலை :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரிட்டன் சிறைச்சாலைகளில் இருந்து 71 கைதிகள் கடந்த ஓரு வருட காலப்பகுதியில் தவறுதலாக விடுதலை …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரிட்டனின் அரசியல் குழுக்களை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் வேவு பார்த்துள்ளனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரிட்டனின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் குழுக்களை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் வேவுபார்த்த விடயம் விசாரணையின் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஓரினச் சேர்ச்கையாளர் உரிமைகள் தொடர்பில் கட்சி கடந்த காலங்களில் தவறிழைத்துள்ளது – திரேசா மே:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள் தொடர்பில் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த காலங்களில் தவறிழைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் …
-
உலகம்பிரதான செய்திகள்
வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை தடுப்பதற்கு சீனா தீவிர முயற்சி எடுக்க வேண்டும் – யூலி பிசப்:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை தடுப்பதற்காக சீனா தீவிர முயற்சிகளை …
-
உலகம்பிரதான செய்திகள்
சிட்னியின் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்:
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஸ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தால் அது எரிபொருள் நிறுவனங்களை பாதிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தால் அது எரிபொருள் நிறுவனங்களை பாதிக்கும் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
மாற்றுப் பாலினத்தவர்கள் இராணுவத்தில் கடமையாற்ற முடியாது – டொனால்ட் ட்ராம்ப்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாற்றுப் பாலினத்தவர்கள் இராணுவத்தில் எந்தவொரு நிலையையும் வகிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்ஸின் தென்கிழக்கு பரவிய காட்டுதீயை அடுத்து 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் பரவிய காட்டுதீயை அடுத்து சுமார் 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். …
-
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது – மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது என அந்நாட்டின் மனித …
-
உலகம்பிரதான செய்திகள்
2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு பிரித்தானியாவில் தடை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நைட்டிரஜன் ஓக்ஸைட் காரணமாக பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்ற அச்சம் காரணமாக …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் படகு கவழ்ந்து விபத்து 10 பேர் பலி:-
by adminby adminஇந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் நேற்றையதினம் படகு ஒன்று கவழ்ந்து விபத்துள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த …
-
குளோபல்தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க சட்ட மா அதிபரின் பதவியில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது. டராம்ப் அரசாங்கத்தின் …
-
-
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு 22 பேர் பலி
by adminby adminபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் வீட்டின் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக …