சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவின் சந்தைப் பகுதி ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்த சம்பவத்தில் 39 …
உலகம்
-
-
பிாித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் வரவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை முகநூல் உருவாக்கவுள்ளது:
by adminby adminமுகநூலில் பதிவேற்றப்படும் தகவல்களை மீளாய்வு செய்ய ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை அனுமதிக்கும் திட்டம் ஒன்றைப் பற்றி …
-
உலகம்பிரதான செய்திகள்
அர்ஜென்டினாவில் சுற்றுலாப் பேரூந்து விபத்துக்குள்ளானதில்; 19 பேர் உயிரிழப்பு
by adminby adminஅர்ஜென்டினாவில் சுற்றுலாப் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்; 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிலியின் எல்லைப்பகுதியில் உள்ள மென்டோஷா மாகாணத்தில் அமைந்துள்ள …
-
துருக்கியில் முன்னாள் நீதவான் உள்ளிட்ட சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் நீதவான் Dursun Ali Gündoğdu மற்றும் …
-
உலகம்பிரதான செய்திகள்
இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிக்க ரஸ்யாவுடன் ஐரோப்பா இணைந்து செயற்பட வேண்டும் – அஞ்சலா மோர்கல்
by adminby adminஇஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யாவுடன், ஐரோப்பா இணைந்து செயற்பட வேண்டுமென ஜெர்மன் அதிபர் அஞ்சலா மோர்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிற்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கடலுக்கு அடியில் புதிய கண்டம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
by adminby adminகடலுக்கு அடியில் புதிய கண்டம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கண்டம் எவ்வாறு உருவானது என்பது குறித்து ஆராய்ச்சிகள் …
-
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் எழுப்பும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மெக்ஸிக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று …
-
நைஜீரியாவில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பெண் தற்கொலை குண்டுதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்
by adminby adminசிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டிருந்த …
-
7 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களுக்கான விசாத் தடை , மெக்சிகோ எல்லையில் மதில் கட்டும் திட்டம் …
-
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டூடெற்ரே (Rodrigo Duterte ) மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சி செனட்டர் …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் தீர்மானம் சரியானதே என சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ட்ராம்ப் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் இன்றைய தினம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கில் நிகழ்ந்த கார் குண்டுத்தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த கார் குண்டுத்தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் துருக்கி படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் பலி
by adminby adminசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து துருக்கி படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக …
-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்பின் புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிஸ் (Jean-Pierre Lacroix) நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்சைச் …
-
உலகம்பிரதான செய்திகள்
கிம் ஜொங் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு வடகொரியா மலேசியாவிடம் கோரிக்கை
by adminby adminகிம் ஜொங் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு வடகொரியா, மலேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உனின் …
-
கட்டாரில் உபர் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். கட்டணக் குறைப்பிற்கு எதிராக இவ்வாறு போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். உபர் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை
by adminby adminபிரெக்சிற் விவகாரம் தாம் வசிக்கும் நாடுகளில் தமது உரிமைகளை கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 7 பேர் உயிரிழப்பு
by adminby adminபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் …