கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் கனடாவிற்கிடையில் …
இனப்படுகொலை
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இன்று மாலை …
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் வரும் மே 15ம் திகதி வரை வடக்கு, கிழக்கு தமிழர் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய அமர்வின்போது இனப்படுகொலை இடம் பெற்றது …
-
இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் …
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென் …
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் செம்மணியில்இன்று காலை …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமான நிலையில்பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்
by adminby adminஇனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் …
-
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“முருங்கையை விட்டு இறங்காத வேதாளம் – மீண்டும் விளக்கம் கேட்கிறது”!
by adminby admin“மே. 18 இல் வீட்டில் யாருக்கு நினைவேந்தல் செய்தீர்கள்” என்பது தொடர்பிலான பெயர் விபரங்களை வழங்குமாறு, பயங்கரவாத தடுப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
2009ன் இறுதிக்கட்ட மோதல், தமிழ் இனப் படுகொலை அல்ல! என்கிறது இலங்கை!
by adminby adminமனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, …
-
உலகம்பிரதான செய்திகள்
உய்குர் சமூகம் மீது சீனா புரிவது இனப்படுகொலையே – பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகாரம்
by adminby adminஉய்குர் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சீனா புரிந்த செயல்களை”மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்”, “இனப்படுகொலை” என்று பிரான்ஸின் நாடாளுமன்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம்.
by adminby adminஊடகப் பிரிவுதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 03-01-2022ஊடக அறிக்கை வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நாவிடம் நீதிகோரும் லண்டன் போராட்டத்துக்கு ஆதரவாக நல்லூரிலும் போராட்டம்
by adminby adminஇலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை …
-
உலகம்பிரதான செய்திகள்
றுவாண்டா இனப்படுகொலை :குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!
by adminby admin1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை …
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி!
by adminby adminகாணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம்இளங்கலைஞர் மண்டபத்தில்சட்டநாதர் வீதி, திருநெல்வேலி24.01.2021 அன்று காலை 10 மணிக்குநீதியரசர் விக்னேஸ்வரனின் உரை. …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களின் உணர்வை ரணப்படுத்தும் இனவெறியினரின் இழிசெயல் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்! ஒபிஎஸ்!
by adminby adminயாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடி …
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமா!
by adminby admin“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.”“உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A …