தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு…
இலங்கை
-
-
ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
-
ஈழப்போரின் இறுதியும் அதன் பின்னருமான காலத்தின் காட்சிப்புல, கருத்துப்புல கவிதை நினைவுபடுத்தலாகவும் இந்த நினைவுபடுத்தலை கூட்டு உரையாடலாகவும், காட்சிப்படுத்தலாகவும்,…
-
உணவகங்களில் திகதி காலாவதியான உணவு பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக உணவக உரிமையாளர்களுக்கு எதிரான வழக்களில் 2…
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம்!
by adminby adminநாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளார்.…
-
இலங்கைபிரதான செய்திகள்
வட மாகாணத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்!
by adminby adminவட மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசெம்பர் மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
-
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய…
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை வீரர் சாலிய சமந்தா உள்ளிட்ட 8 பேர் மீது சர்வதேச கிரிக்கட் சபை ஊழல் குற்றச்சாட்டு!
by adminby adminஎமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச…
-
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின்…
-
இலங்கைபிரதான செய்திகள்
குவைத்தில் வீசா இன்றி இருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்.
by adminby adminகுவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில்…
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், கிளிநொச்சி கோணவிலில் உள்ள தனது வீட்டில்…
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை(11) ஐந்தாவது நாளாகவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி…
-
சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.முன்னைய வீடியோவைப் போலவே,இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் கூறப்பட்ட…
-
யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்தவை கொன்றவர் நாடாளுமன்றில் இருக்கிறாரா? “ஆயுதக் குழுக்கழுக்கு நான் அஞ்சவில்லை”
by adminby adminசன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி நாடாளுமன்றத்தில் இருக்கின்றரா? எனவும் அது குறித்து…
-
இலங்கைபிரதான செய்திகள்
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும்”
by adminby adminசனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை! நிலாந்தன்.
by adminby adminஇலங்கைதீவின் சமகால பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஜனநாயக உள்ளடக்கம் இல்லை. அது தனது அரசியல் அபிலாசைகளை…
-
உலகம்பிரதான செய்திகள்
சிங்கப்பூர் ஜனாதிபதி தோ்தலில் பூா்விகத் தமிழர் தா்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றாா்!
by adminby adminசிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றாா். சிங்கப்பூரின் 8 ஆவது…
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தொல்பொருள் திணைக்களம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதிக்கவில்லை!
by adminby adminகுருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும்,…
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் மேலும் ஒரு திட்டம் கையளிக்கப்படவுள்ளது!
by adminby adminமன்னாரிலும் கிளிநொச்சி – பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும் மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான…
-
இலங்கைபிரதான செய்திகள்
விஜயதாச, சம்பந்தன், சுமந்திரனை ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி சந்தித்துள்ளார்
by adminby adminஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche நேற்று (31.08.23) நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.…