2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18.01.23) உயர் நீதிமன்றத்திற்கு …
இலங்கை
-
-
வெவ்வேறு சட்டங்களினூடாக மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்வதற்கான சதித் திட்டமொன்று இடம்பெறுவதாகவும் அதனூடாக தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்கப் …
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சுயநினைவின்றி காணப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியை …
-
தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா …
-
யாழ்ப்பாணம் தவசிக்குளம் கண்ணகை அம்மன் கோவிலில் இருந்த நாக பாம்பை ஒருவர் திருடி சென்றுள்ளமையால், ஆலய பக்தர்கள் பலரும் …
-
யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து, இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறைவேற்று அதிகாரத்தை தெளிவுபடுத்தும்!
by adminby adminஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் கூடிய …
-
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நேற்று (16.01.23) …
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், பேராசிரியருமான சி. ரகுராம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்புக்கும் தனக்கும் தொடர்பும் இல்லை என்கிறார் இனிய பாரதி!
by adminby adminஅக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு காவற்துறையினருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சி என்கிறார் ரணில்!
by adminby adminஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(15.01.23)) யாழ்ப்பாணத்திற்கு பயணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கில் மஹிந்த மாளிகை உட்பட 108 ஏக்கர் விடுவிக்க இணக்கம்?
by adminby adminவலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதில் தேசிய பாதுகாப்பு சட்டமூலம்!
by adminby adminபயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று நீதி அமைச்சரும் ஜனாதிபதி …
-
ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை …
-
தேசிய பொங்கல் விழாவிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது …
-
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி …
-
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ …
-
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.01.23) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொண்டதை அடுத்து யாழ்ப்பாணம் முழுவதும் பாதுகாப்பு …
-
வலிகாமம் வடக்கு, பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரி இரண்டாம் நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்!
by adminby adminதைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய …
-
தேசிய பொங்கல் விழாவிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.01.23) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை …