யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் குழந்தை ஒன்று, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இளவாலை பகுதியை சேர்ந்த கருணாநிதி ரக்ஸியா (வயது 2) எனும்…
குழந்தை
-
-
யாழ்ப்பாணத்தில் பிறந்து 34 நாட்களேயானா குழந்தை ஒன்று மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. பொன்னாலை பகுதியை சேர்ந்த விதுஜன்…
-
இலங்கைபிரதான செய்திகள்
குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீப்பற்றியதில் தீக்காயங்களுக்கு உள்ளான குழந்தை உயிரிழப்பு
by adminby adminகுப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான 06 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. விசுவமடு…
-
யாழில் தாய்ப் பால் புரக்கேறி 30 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி, மாதா கோவிலடியை சேர்ந்த…
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மருதங்கேணி காவற்துறையினருக்கு நேற்றைய தினம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நூல் கட்டிய பெற்றோர் – நீரிழப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழப்பு!
by adminby adminவயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வயிற்றோட்டத்தை நிறுத்த ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த கார்த்தீபன் பூஜா…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சசீபன் கெற்றியான் எனும் ஒன்றரை…
-
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மருதனார் மடம் பகுதியை சேர்ந்த கோகிலன் சாரோன் எனும்…
-
யாழ் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனாவில் ஐஸ் போதைப்பொருள் பாவித்த அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை
by adminby adminஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
காய்ச்சல் பீடிக்கப்பட்டு, யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு
by adminby adminயாழ்.போதனா வைத்திய சாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேச…
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்றைய…
-
திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற…
-
தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று…
-
டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய பாலகன் உயிரிழந்துள்ளாா். கொடிகாமம், மீசாலை வடக்கைச் சேர்ந்த…
-
மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது . இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன்…
-
இலங்கைபிரதான செய்திகள்
திடீர் மூச்சுத் திணறலால் யாழ். போதனாவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
by adminby adminதிடீர் மூச்சுத் திணறல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. புங்குடுதீவு…
-
இலங்கைபிரதான செய்திகள்
குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும் பேர்த்தியும் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
தந்தையின் புல்வெட்டி இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி
by adminby adminதந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பள்ளம, சேருகெலே பிரதேசத்தில்…
-
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொவிட்-19…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மூன்று குழந்தைகளுக்கும் , மூன்று சிறுவர்களுக்கும் கொரோனோ தொற்று!
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு தயாராக இருந்த 2 வயதான குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு கொரோனா…
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பழையில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு – கொரோனோ தொற்றும் உறுதி
by adminby adminயாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா…