இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்களில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் …
கைது
-
-
முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ. அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு, 2 வீடுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியானது!
by adminby adminஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளை …
-
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23.03.24) காவற்துறையினரால் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை – கைதானவர்களை விடுவித்த நீதிபதிக்கு மிரட்டல்!
by adminby adminவெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரிதின நிகழ்வு தொடர்பில் காவற்துறையினரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலையில் அராஜகங்கள் – யாழ் பல்கலையில் போராட்டம்!
by adminby adminவவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அரங்கேறிய அராஜகங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். …
-
ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதானவர்கள் விடுதலை!
by adminby adminமஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் – நாடாளுமன்றில் கலகம்!
by adminby adminவவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று காவற்துறையினர் நடந்துக் கொண்டவிதம் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட …
-
இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பு – மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது!
by adminby adminஉக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் து்பாக்கிச் சூடு – ஒருவர் கைது!
by adminby adminமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் காவற்துறையினரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள …
-
கனடா ஒட்டாவாவில், 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14.03.24) நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா …
-
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது!
by adminby adminஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளுடன் ஒருவர் கைது!
by adminby adminமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்டவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று …
-
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடியதாக கைது செய்யப்பட்ட 30 பேரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆண் இரட்டையர்களை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு பிணையில் விடுதலை!
by adminby adminஇரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை ஹோமாகம தலைமையக காவற்துறையினர் கைது …
-
பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதன் …
-
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு …