தமிழகத்தின் கோவை பகுதியிலுள்ள கோவில் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு …
கைது
-
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது …
-
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அச்செழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெண்ணுடன் தவறான உறவை பேணியவர் , அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் கைது
by adminby adminகுடும்ப பெண்ணொருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர் , அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் …
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு …
-
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் மூதாட்டி ஒருவர் காங்கேசன்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கொள்ளை கும்பலை சேர்ந்தவர் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது
by adminby adminவடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் எடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் …
-
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி காவல்துறையினரினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கரணவாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்தார் – மனைவிக்கு விளக்க மறியல்!
by adminby adminகணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 73 வயது முதியவர் கைது
by adminby admin13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் காவல்துறைப்பிரிவில் இருபாலையைச் …
-
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என காவல்துறையினரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை காவல்துறையினர் …
-
இலங்கை பெண் உள்ளிட்ட மூவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 12,000 திர்ஹமிற்கு குழந்தையை விற்க முயற்சித்த இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணற்காட்டில் சவுக்கு மரங்களை வெட்டி சைக்கிளில் கடத்த முற்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 07 …
-
ஐந்து கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்த உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!
by adminby adminசோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்கள் கைது – உடனடி அறிக்கையை கோரியது, மனித உரிமை ஆணைக்குழு!
by adminby adminசோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் உடனடி அறிக்கையொன்றை …
-
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளாா். . யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் …
-
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எட்டு தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் படகினையும் மீட்டுள்ளனர். ஒரு படகில் …