யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் நவாலி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் …
கைது
-
-
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 நபர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது:
by adminby adminஇந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் திருகோணமலையைச் சோ்ந்த மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இரு இளைஞர்கள் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு – சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட நால்வர் கைது
by adminby adminரம்புக்கனையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரம்புக்கனை சம்பவம் – சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு
by adminby adminரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு, காவல்துறை மா …
-
மதுபோதையில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை இளவாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை …
-
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் …
-
மன்னார்- முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர …
-
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதையூட்டக்கூடிய பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கோப்பாய் காவல்துறைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் தெற்கு கடல் பரப்பில் பெருந்தொகை போதைகளுடன் 6 பேர் கைது!
by adminby adminதெற்கு கடல் பரப்பில், 300 கிலோகிராம் ஹெராயினும், 25 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை, …
-
மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கேரளா கஞ்சாவினை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை பெரியநீலாவணை காவல்துறையினா் கைது …
-
அச்சுவேலி வடக்கு கலாமினி திருமண மண்டபத்துக்கு பின்னால் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குடும்பஸ்தர் கைது
by adminby adminயாழில் தனது மைத்துனியான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியதுடன் , சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஸ்பிரயோகம் புரிய அனுமதித்த …
-
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை காவல்நிலையத்தில் பணியாற்றும் தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை – ஒருவர் கைது – மாடொன்று உயிருடன் மீட்பு
by adminby adminயாழில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 கிலோ இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டி கொலை சந்தேகநபர் கைது -விடுதி பணியாளர்களாக நடித்து கைது செய்த காவல்துறையினர்
by adminby adminசாய்ந்தமருது பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக ஊடகங்கள் ஊடாக பதட்டத்தை ஏற்படுத்தினாராம் – அதனால் கைது!
by adminby adminசமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடத்தப்பட்டு – பின்னர் கைதாகிய அனுருத்த பண்டார மோதரவில் தடுத்து வைப்பு!
by adminby adminகைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர காவற்துறை குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை …
-
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது …
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாவற்குழியில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் வசிக்கும் அரச …