முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நாடாளுமன்ற சுற்றவட்டத்திற்கு அருகில் …
கைது
-
-
புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியினை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன் காங்கேசன்துறை காவல்துறையினரினால் …
-
தொண்டைமானாறு கடற்பரப்பில் படகு ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். …
-
வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைப் …
-
கோப்பாய் காவல்துறைப் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் …
-
கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்லாகம் நீதிமன்றின் முன்பாக மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
by adminby adminமல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் கசிப்பு வடிப்பதற்குரிய உபகரணங்களுடன் ஒருவர் கைது
by adminby adminபருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்பு வடிப்பதற்குரிய உபகரணங்களுடன் மதுவரி திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் இன்று(19) …
-
நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் கடந்த 4ஆம் திகதி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடிய ஒருவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் பியர் ரின்களுடன் புகுந்தவர்கள் கைது
by adminby adminவட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் பியர் ரின்களுடன் புகுந்த இருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் கைது செய்ய வட்டுக்கோட்டை காவல்துறையினா் …
-
தெல்லிப்பழை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது!
by adminby adminவிடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தவா் கைது
by adminby adminகிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்களை தமது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையி்ல் …
-
அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
நுரைச்சோலைப் பிரதேசத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, இடைநடுவில் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், இராணுவ கப்டன் ஒருவர் உள்ளிட்ட …
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்த தயாராகவிருந்த சுறாத்துடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்:-
by adminby adminஇலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு செல்ப்பட்ட சுறா துடுப்பு, ஏலக்காய், பதப்படுத்தப்பட்ட கடல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிமன்ற உத்தரவில் விடுதி முற்றுகை – 2பெண்கள் உட்பட அறுவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் …
-
அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு பூராகவும் அமுல்ப்படுத்தப்பட்ட பயணத்தடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
by adminby adminஇளவாலை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து …
-
தொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். …
-
உடுவிலில் மருத்துவர் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், சந்தேக நபர்களிடமிருந்து சமையல் …