ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை தெற்கு உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹிக்கடுவ பகுதியில் …
கைது
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தண்டவாள கிளிப்புக்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது
by adminby adminநாவற்குழியில் தொடருந்து பாதையில் இருந்த தண்டவாள பொருத்துக் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கி குற்றச்சாட்டில் 5 பேர் கைது …
-
வடமராட்சி வல்லை வெளி களப்பு பகுதியில் உள்ள பற்றைக்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தியில் நடவடிக்கை நேற்று மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை கடல் பரப்பில் 238கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது
by adminby adminபருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. …
-
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வியாபாரிகள் யாழ்ப்பாணம் காவல்துறையிளரினால் …
-
கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் போதைப்பொருளுடன், 41 வயதுடைய கருப்பையா நிர்மலா எனும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
கந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் – சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவில் பிள்ளையாரை இடித்த டிப்பர் சிக்கியது – சாரதி கைது
by adminby adminயாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர். …
-
மதுரை வழியாக கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெளிநாடுகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சஹ்ரான் குழுவினருக்கு தங்குமிட வசதி வழங்கிய மேலும் இருவர் கைது
by adminby admin2018 ஆம் ஆண்டு உயிா்த்தஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாாியான சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு தங்குமிட வசதி …
-
வாயில் வாள் ஒன்றினை வைத்து ரிக் ரொக் (TikTok) காணொலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைநகர் ஊரி பகுதியில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
போலித் தகவல்களை பரப்புவோர், பிடியாணையின்றி கைது செய்யப்படுவர்!
by adminby adminசமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள், நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு, அவற்றைப் பரப்புவோரை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுமதிப்பத்திரமின்றி தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் யாழில். கைது!
by adminby adminவெளிமாவட்டங்களில் இருந்து வந்து சட்டவிரோதமான முறையில் யாழில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை கைது …
-
நாடளாவிய ரீதியில் பயண யாழில் கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஓய்வூதியத்தைப் பெறும் நோக்குடன் இறந்த தாயின் உடலை ஏழாண்டுகள் மறைத்து வைத்திருந்த மகன் கைது!
by adminby adminபாரிஸ் நகர குடியிருப்பு பகுதி ஒன்றில் இறந்த தாயின் உடலை நீண்ட காலம் மறைத்து வைத்திருந்த மகன் ஒருவரை …
-
நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் …
-
யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவா் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேம்படுத்தும் வகையில், இணையத்தளம் மற்றும் யூாியூப் சனலில் தகவல்களை பதிவேற்றிய இருவரை, …
-
புத்தளத்தில் மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் மதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய …
-
இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுக்காலை …
-
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கூறியுள்ளனர். மாத்தளை …