யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்றைய …
கொள்ளை
-
-
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில், வாள் முனையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.அச்சுவேலி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் …
-
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதி தாக்கப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை – பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது – நகைகளும் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பருத்தித்துறை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பளையில் வீடுடைத்து திருடிய குற்றத்தில் 20 வயது இளைஞன் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் தொடரும் வழிப்பறி -நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால் , வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் மூதாட்டி ஒருவர் காங்கேசன்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினர் என கூறி வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளை
by adminby adminயாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் காவல்துறையினர் என கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் வீட்டில் இருந்த மூதாட்டியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொல்புரத்தில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல் -விசாரணையில் நகைகளும் கொள்ளை என தெரிவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் நடந்து சென்றவரிடம் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் கொள்ளை
by adminby adminயாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் …
-
சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்டு சென்ற 5 சந்தேக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுங்க அதிகாரிகளாக நடித்து கொள்ளையடித்த இலங்கையர் சென்னையில் கைது!
by adminby adminசுங்க அதிகாரிகள் போல் நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை …
-
நாடு முற்றிலும் செயலிழந்து போய்விட்டதாகவும், இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை உடனடியாக அகற்றி விட்டு, மக்கள் சார் அரசாங்கத்தை ஸ்தாபிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் அதிகாலையில் தொடரும் வழிப்பறி – காவல்துறையினா் அசமந்தம் என குற்றச்சாட்டு!
by adminby adminகோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினா் எனக் கூறி எரிவாயு சிலிண்டரை கொள்ளையடித்த ஒருவர் கைது – மூவருக்கு வலைவீச்சு
by adminby adminயாழ்ப்பாணம் மாநகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு …
-
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் …
-
யாழ்.வட்டுக்கோட்டை – சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ATM இயந்திரத்தில் 7இலட்சத்து 50ஆயிரம் கொள்ளையிட்ட சந்தேகத்தில் சுழிபுரம் வாசி கைது
by adminby adminயாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுழிபுரம் …
-
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு மோட்டார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியால் சென்ற சிறுவனை கத்தியால் குத்தி விட்டு கைபேசி கொள்ளை
by adminby adminவீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவனை வழி மறித்து, கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை கொள்ளையிட்டு சென்ற வழிப்பறி கொள்ளை கும்பலை காவல்துறையினா் …