மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து …
சிறுவன்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் நேற்று 2 வயது சிறுவன் உள்ளிட்ட 22 சிறுவர்களுக்கு கொரோனா
by adminby adminவடமாகாணத்தில் நேற்றய தினம் 2 வயது சிறுவன் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார …
-
உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சிறுவனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொண்டமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் …
-
இந்தியாவின் மத்திய பிரதேசம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ள சேதுபுராபராகிராமத்தில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் …
-
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அழைத்துச்சென்று துஸ்பிரயோகம் செய்த இருவரை கல்முனை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப் …
-
வவுனியாவில் சிறுவன் ஒருவரைக் காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 …
-
வத்தளை, திக்கோவிட்ட கடலில் குளிக்கச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த கடலில் …
-
உகண, கொனாகொல்ல நவகிரிய குளத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குளத்தில் சிறுவர்கள் சிலர் …
-
தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் காவல்துறையினரால் கைது …
-
வீட்டிலுள்ள கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன் ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 11 வயதாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர். கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கள் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத சிறுவன், பெற்றோருக்குப் பயந்து தன்னைக் கடத்தியதாகக் கூறி காவல்நிலையம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10மணி நேரத்தில் நீந்தி சிறுவன் சாதனை
by adminby adminதலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து சிறுவன் ஒருவர் …
-
வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவில் காணாமற்போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
by adminby adminவவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் வாய்க்காலில் குளித்த 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
by adminby adminகிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வசித்து வரும் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட மூவர் பலி
by adminby adminஜெர்மனியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 வயதுச் சிறுவன் …
-
அணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று(13) மாலை யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட …
-
இந்தியாவின் கொல்கத்தா நகரின் டும்டும் நகரில் உள்ள திரிமுனால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே இன்று காலை சக்திவாய்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
விளையாடிக்கொண்டிருந்த போது கயிறு கழுத்தில் இறுகி மாணவன் உயிரிழப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் …