குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் பேரவை தற்போதையநிலையில் மக்கள் இயக்கமாகவே செயற்படும் என அதன் இணைத்தலைவரும் வடக்கு …
சி.வி.விக்னேஸ்வரன்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுபான்மையினரை பலப்படுத்த வேண்டும் என ஜெனிவாவில் கூறுகிறவர்கள், நாடு திரும்யவுடன் அரசியல் நலனை முதன்மைப்படுத்துகின்றனர்…
by editortamilby editortamilசமஷ்டி என்பது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக, தீய சொல்லாக்கப்பட்டு விட்டதென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தாலையே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கின்றார் – சி.வி. விக்னேஸ்வரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் ராணுவத்தினர் மக்களின் காணி, கட்டடங்கள் மற்றும் இயற்கை வளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர் – சி.வி.
by adminby adminவடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் அவர்கள் மக்களுடைய காணிகளையும் கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுபிள்ளைகளிடம் யாரை போல வர வேண்டும் என கேட்டால், காந்தி என்றோ பிரபாகரன் என்றோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரா.சம்பந்தன் – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு – முரண்பாட்டுக்கமைவான கருமங்களை பிற்போடப்படுவது என இணக்கம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று 23.07.2017 எதிர்கட்சித்தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பில் சுமந்திரன் அறிக்கை!
by adminby adminதமிழரசுக் கட்சியின் தற்போதைய நடவடிக்கை ஊழலுக்கு எதிரான செயற்பாடே ஆகும். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகளை சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார்.
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார். யாழ்.கைதடியிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் இன்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட மாகாணத்திலுள்ள வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – சி.வி.விக்னேஸ்வரன்
by adminby adminவட மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது – ரவூப் ஹக்கீம்
by adminby adminநாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடமாகாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
சி.வி. விக்னேஸ்வரன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
by adminby adminவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடல் நலகுறைவால் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாச நோய்க் காரணமாக யாழ். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வட. மாகாண சபையினர் சென்றுள்ளனர்
by adminby adminதங்களின சொந்த நிலங்கள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரைக்கும் தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தங்களின் சொந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு- கிழக்கு இணைப்பு கிழக்கு முதலமைச்சருடன் பேசத் தயார் – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்:-
by adminby adminவடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசத் தயார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கு- …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மாகாண அமைச்சர்களை விசாரிப்பதற்கான குழுவின் கால எல்லை நீடிப்பு
by adminby adminவடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென வடமாகாண முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட குழுவின் கால …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை போல் உலக தமிழர்களை ஒன்றிணைத்து அகில உலக கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். – சி.வி.
by adminby adminஉலகம் பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரு சில நடவடிக்கைகளில் நல்லெண்ணம் – ஏனைய விடயங்களில் மத்திய அரசின் விருப்பமே தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன – சி.வி:-
by adminby adminமத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை வெளிகாட்டும் ஒரு சில நடவடிக்கைகளை மாத்திரமே வடமாகாணத்தில் மேற்கொண்டிருக்கின்றது எனவும் பெரும்பாலான விடயங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாணம் தொடர்ந்தும் பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டு வருகின்றது சி.வி.விக்னேஸ்வரன் :
by adminby adminவடமாகாணம் தொடர்ந்தும் பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டு வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரம்டன் நகருக்கும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை -சி.வி.விக்னேஸ்வரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன – சி.வி.விக்னேஸ்வரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் தலையீடுகளினால் வட மாகாண சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிழையான பத்திரிக்கை செய்திகளால் தனக்கு உயிராபத்து என்கிறார். – வடக்கு முதல்வர்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் பிழையான சில பத்திரிகைச் செய்திகளினால்த் தான் எனக்கு உயிராபத்தை விளைவிக்கப் பத்திரிகைகள் காரணகர்த்தாக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொலிசாரின் சமிஞ்சையை மீறினால் குறைந்த பலப் பிரயோகமே பயன்படுத்த முடியும் – சி.வி.விக்னேஸ்வரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம். பொலிசார் தமது சமிஞையை மீறி இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்றபடியால் துப்பாக்கிச் சூட்டில் …