மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி …
திருட்டு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஓடுகளை திருடி விற்ற குற்றச்சாட்டில் கைதானவர் விளக்கமறியலில்
by adminby adminயாழில் ஓடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற …
-
வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலி பிள்ளையார் கோவிலில் கைதான 09 பெண்களும் விளக்கமறியலில்!
by adminby adminதிருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 பேரையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளவாலையில் வீடுகள் உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது
by adminby adminஇளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள …
-
முல்லைத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது. செய்யப்பட்டுள்ளனா். கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் யாழில் திருட்டு
by adminby adminகடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பூசாரி வீட்டில் திருடிய மூவர் கைது – திருட்டு நகைகளும் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய …
-
யாழ்ப்பாணம் அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலி சந்தையில் திருட்டில் ஈடுபட்டவரும் சந்தைக்கு வருவோர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரும் கைது
by adminby adminதிருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்தையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனாவில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு!
by adminby adminயாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண் மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , காவல்துறையினரிடம் …
-
யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருட்டு , கொள்ளை சந்தேகத்தில் கொழும்பு வாசி யாழில் கைது – உதவிய இருவரும் கைது
by adminby adminயாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலத்திரனியல் …
-
வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்று இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பணம் களவாடப்பட்டுள்ளது.இச் …
-
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் …
-
யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் காவற்துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகரில் வீடுடைத்து 10 பவுண் நகை திருட்டு – ஒருவர் கைது – மற்றுமொருவர் தலைமறைவு!
by adminby adminயாழ் நகரில் வீடுடைத்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் …
-
தெல்லிப்பழை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனாவில் கைத்தொலைபேசிகளை திருட்டு கொடுத்தவர்களை தொடர்பு கொள்ள கோரிக்கை
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை பகுதியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது – களவு கொடுத்தோரை காவல் நிலையத்திற்கு அழைப்பு
by adminby adminபருத்தித்துறை பகுதிகளில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு …
-
மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த 2 இலட்ச ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்செழு பகுதியை சேர்ந்த …
-
யாழ் நகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து …