பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி …
பருத்தித்துறை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை காவல்நிலையத்தில் சந்தேகநபர் உயிர்மாய்க்க முயற்சி
by adminby adminபருத்தித்துறை காவல் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோந்தை பிட்டி கடலில் காணாமல் போன 2 வது நபரும் சடலமாக மீட்பு
by adminby adminமன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கரையொதுங்கும் சடலங்கள் – 6 நாளில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன
by adminby adminயாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும் , மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய பருத்தித்துறை காவல்துறை உத்தியோகஸ்தர்
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை காவல்துறை உத்தியோகஸ்தர்களால் யாழில் இருந்து வெளியாகும் பிராந்திய பத்திரிக்கை ஒன்றின் ஊடகவியலாளர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜெ. …
-
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில்காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல்
by adminby adminபருத்தித்துறை முனைப்பகுதியில் கடந்த வருடங்களில் மாவீரா் தின நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்டத்தில் 13 காவல் நிலைய பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த மூன்று நீதிமன்றங்கள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, காவல்துறையினரினால் முன்வைக்கப்படண விண்ணப்பங்களை சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர் நாளுக்கு தடை கோரிய விண்ணப்பங்கள் பருத்தித்துறை – மல்லாகம் நீதிமன்றங்களில் நாளை பரிசீலனை
by adminby adminயாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்களில் காவல்துறையினரினால் தாக்கல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீர்வு தராமல் எல்லைக்குள் நுழைய வேண்டாம் – ”மனித வெடி குண்டுகளாவோம்”
by adminby adminஇந்திய இழுவைபடகுகளையும் தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை, எந்தவோர் அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வன்முறையாளர்கள் அட்டகாசம்
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வாள்கள் , கூரிய ஆயுதங்களுடன் வன்முறை கும்பல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை மாவட்ட நீதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மூவர் கைது
by adminby adminபருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்ததன் மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் பிறந்து 2 நாட்களான சிசுவுக்கு கொரோனா தொற்று
by adminby adminயாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் …
-
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதய சூழலில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது …
-
பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நெல்லியடி காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ …
-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் …
-
சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராக இன்று காலை 11 மணிக்கு யாழ். பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை வாசிகள் மூவர் கொரோனோவால் மரணம் – மேலும் இருவரின் பிசிஆர் அறிக்கைக்கு காத்திருப்பு
by adminby adminபருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை …
-
பருத்தித்துறையில் இரண்டு இந்து ஆலயங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டு மூடப்பட்டன. பருத்தித்துறை …
-
பருத்தித்துறை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாள் வெட்டுக்குழுவின் தாக்குதலுக்கு இலக்கான குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் முடக்கப்பட்ட பகுதியில் 11 பேருக்கு கொரோனா
by adminby adminபருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் கசிப்பு வடிப்பதற்குரிய உபகரணங்களுடன் ஒருவர் கைது
by adminby adminபருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்பு வடிப்பதற்குரிய உபகரணங்களுடன் மதுவரி திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …