ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் , வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த காரையும் தாம் பறிமுதல் …
போதைப்பொருள்
-
-
ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்திச் சென்ற வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாகவும், நேற்றிரவு குறித்த சந்தேகநபர்கள் கைது …
-
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாரியளவான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 7 மாலுமிகளுடன் …
-
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர், பொலிகண்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைக்கு அடிமையான சகோதரர்கள் – மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு
by adminby adminபோதைப்பொருளுக்கு அடிமையாகிய சகோதரர்கள் இருவரை ஒரு ஆண்டு மறுவாழ்வுக்கு அனுப்பி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் கட்டளையிட்டார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்!
by adminby adminவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள 24 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச காவற்துறை ஊடாக சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. …
-
கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் போதைப்பொருளுடன், 41 வயதுடைய கருப்பையா நிர்மலா எனும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து …
-
கடந்த 2017ஆம் ஆண்டு பிலியந்தலை பகுதியில் வைத்து, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மூலம் போதைப்பொருள் கடத்தலா?
by adminby adminமருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணிக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் நடவடிக்கையே காரணம் என்று நம்பப்படுகிறது. அதனால் அதுதொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
டுபாயிலிருந்து போதை வியாபாரம் – வர்த்தகர்கள் தொடர்பில் விசாரணை!
by adminby adminடுபாயிலிருந்து செயற்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர். டுபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய …
-
யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை …
-
யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு – பெண்கள் உட்பட 5 பேர் கைது
by adminby adminமன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் இன்று செவ்வாய்க்கிழமை(15) …
-
ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைஎல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் …
-
தெமட்டகொட பிரதேசத்தில் நேற்றிரவு காவல்துறையினா் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் விநியோகத்திற்கு பயிற்றப்பட்ட கழுகு நீதிமன்றில் முன்னிலை
by adminby adminமீகொடவில் அமைந்துள்ள விலங்கு பண்ணையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கழுகு, இன்றைய தினம் (31) அத்துருகிரிய காவல்துறையினரால் ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக …
-
யாழ்ப்பாண சிறைக்குள் கைதிகளின் அலைபேசிப் பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக சிறைச்சாலைகள் உதவி ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன …
-
முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ …
-
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஐவரை எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு …
-
யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள முன்பள்ளியில் கட்டடத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களும், மது அருந்துபவர்கள் மலை நேரஙகளில் அங்கு கூடி …
-
மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அதனைக் கடத்திச் சென்றவர்கள் …
-
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் …