மட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்குச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம் பெற்ற …
மட்டக்களப்பு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வட- கிழக்கிற்கு பொருத்து வீடுகள் இல்லை – நிரந்தர வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…
by adminby adminவடக்கு கிழக்கு மாகாணங்களில், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, செங்கல், மற்றும் சீமந்து உடனான பாரம்பரிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை …
-
ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கனி விக்னராஜா தலைமையிலான குழு, மட்டக்களப்பு மாவட்டச் செயலரை இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை தொடர்பில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மே தின கூட்டங்கள் பேணிகள் தொடர்பிலேயே …
-
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றுப்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரியம்மன்கோவில் வீதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு..
by adminby adminமட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்னதுள்ர்ளனர். பிரதேசத்தின் விவசாயிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் வெடி பொருட்கள் மீட்பு – பிரதேசத்தில் பதட்டம்…
by adminby adminமட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் அச்சுறுத்தும் வகையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரையம்பதியில் தாயும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு வெல்லாவெளிக் செல்வாபுரத்தில் குடும்பத் தலைவர் படுகொலை..
by adminby adminமட்டக்களப்பு வெல்லாவெளிக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட செல்வாபுரம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் குடும்பத் தலைவர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்….
by adminby adminமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
முனைக்காடு மீனவர்களின் படகுகள் இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன….
by adminby adminமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் படகுகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் மகிழடித்தீவு …
-
உள்ளூராட்சித் தேர்தல் 2018 – முடிவுகள் மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு மாநகர சபை தமிழரசு கட்சி – …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கரைவலையில் கடல் பாம்புகள் / விலாங்கு மீன்கள் அகப்படும் அசாதாரண நிகழ்வு பாரிய அனர்த்தத்தின் முன் உணர்வா? எச்சரிக்கை!!!
by adminby adminDr முரளி வல்லிபுரநாதன்.. கடந்த 2 தினங்களாக மட்டக்களப்பு மீனவர்களினால் அவதானிக்கப்படும் கரைவலையில் பெருமளவு கடல் பாம்புகள் / …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 தமிழர்கள் புத்தளத்தில் கைது
by adminby adminசட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 தமிழர்கள் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமியை மோதிய பார ஊர்தி கொக்கட்டிச்சோலையில் ஏற்பட்ட பதட்டம் தணிக்கப்பட்டது :-
by editortamilby editortamilமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற பார ஊர்தி சிறுமி ஒருவரை மோதியதன் காரணமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
உரிமைகளை பாதுகாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்:-
by editortamilby editortamilமட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். தமது உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் மீனவர்களின் தேவைகளை …
-
மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி சோதனை நடவடிக்கையின் போது 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மா அதிபரின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குருதியில் குளித்த வாகரை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by editortamilby editortamilசமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் கிழக்கில் போர் மூண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு, தாழங்குடா படை முகாம் அகற்றப்பட்டுள்ளது:-
by editortamilby editortamilமட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரின் கீழ், பாரிய நில அபகரிப்பு – சம்பந்தருக்கோ கூட்டமைப்பிற்கோ தெரியாது:-
by editortamilby editortamilமட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரின் கீழ், பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தமிழர் ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு புதிய காத்தான்குடியில் இரு குழுக்களிடையில் மோதல் ஏழு பேர் காயம்:-
by editortamilby editortamilமட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவின் புதிய காத்தான்குடிப்பகுதியில் இரு குழுக்களிடையில் நேற்றையதினம் ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ள …