நல்லாட்சியில் குடியேற்றம் இல்லை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் …
முல்லைத்தீவு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சியில் இன்று சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை – வீடு பிரிந்து கூரை பந்துவிட்டது – நிழல் தேடுகிறோம்…
by adminby adminஎங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள். என மகாவலி அதிகாரசபைக்கு எதிராக முல்லைத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகாவலி அதிகார சபையின் அத்துமீறல்களுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முல்லைத்தீவில் முன்னேடுக்கப்பட்ட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பின்தங்கிய, எல்லையோர பிரதேசங்களில் நில அபகரிப்புக்கள்….
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என்று எல்லையோரக் கிராஙம்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகாவலி அபிவிருத்தி திட்டத்தினூடு தமிழர் தாயகப்பகுதிகள் ஆக்கிரமிப்பு!
by adminby adminஜனநாயக ரீதியிலான கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவு… முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் …
-
இலக்கியம்பிரதான செய்திகள்
கிளிநொச்சியில் சவாரிமாட்டினை வெட்டி இறைச்சியாக்கியவர் கைது…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வண்டில் சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுங்கள்….
by adminby adminதமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுமாறு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் …
-
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் து. …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது…
by adminby adminமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் இன்று (21.08.16) கைதுசெய்துள்ளார்கள். …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதுக்குடியிருப்பு, கோம்பாவில் கிணற்றில் வயோதிப பெண் சடலமாக மீட்பு…
by adminby adminமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 78 வயதுடைய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..
by adminby adminகடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று மாலை அதியுச்ச …
-
இலங்கைபிரதான செய்திகள்
“பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும்”
by adminby adminவடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006ஆண்டு ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பு கவனயீர்ப்பு பேரணி ஒன்று முல்லைத்தீவு நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
2ஆம் இணைப்பு -வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் விடுதலை….
by adminby adminவட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இன்று மாலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின் போது கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் அரச சொத்துக்களைசேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிற்பகல் 2.45 அளவில் இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்பின்னர் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனை முல்லைத்தீவு பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவிகரன் விசாரனையின் பின் நீதிமன்றில் முன் நிறுத்தப்படுவார் – குளோபல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துவதாகவும் எமது மாவட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் 75,000 பெண்களின் நுண்கடன்கள் இரத்து!
by adminby adminவடக்கு, கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன் பெற்ற 75 ஆயிரம் பெண்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லை வனத்தின் பாரிய குற்றச்செயல்களும் கண்டுகொள்ளாத அதிகாரிகளும்….
by adminby adminபுதையல் தோண்டிய இடத்தில் காலணி குழப்பத்தில் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் 57 ஆவது படைப்பிரிவினரின் தகவல் திரட்டு – அச்சத்தில் மக்கள்….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் தகவல்களை இராணுவத்தினர் திரட்டி வருவதனால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரு லட்சம் ரூபா வரையான நுண்கடன் தொகையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி
by adminby adminஒரு லட்சம் ரூபா வரையான நுண்கடன் தொகையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் மங்கள …