முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது அதிலிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம்…
முள்ளிவாய்க்கால்
-
-
யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைகழக வளாகத்தினுள்…
-
இலங்கைபிரதான செய்திகள்
இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பேரணி
by adminby adminஇன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை(15) அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில்…
-
இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
-
முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரர்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி…
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இன விடுதலையை தேடி…
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென்…
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்
by adminby adminஇனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக…
-
20 ஏப்ரல் 2022 அண்மைய நாட்களில் தென்னிலங்கையில் முகிழ்த்து வரும் பொது மக்கள் போராட்டங்களுக்கான தார்மீக ஆதரவைத் தமிழ்…
-
முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த…
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் பெருமளவு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்திற்கு…
-
இலங்கையின் சுதந்திர தினமான நாளை வெள்ளிக்கிழமை (4) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்ரிப்பதாக…
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் காயம்.
by adminby adminமுள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டதாக…
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய முகாம் காணி அளவீடும், சீனச்சிங்களவர் ஆர்ப்பாட்டமும் பதட்டமும்…
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29.07.21) முயற்சிகள்…
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் பகுதியில் 250 கிலோ நிறைகொண்ட வெடிகுண்டு மீட்பு
by adminby adminமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத நிலையில் பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த பகுதியில் பகுதியில் தனியார்…
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஸ கடற்படை முகாமுக்காக வட்டுவாகலில் காணி ஆக்கிரமிப்பு – போராட்ட எச்சரிக்கை!
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும்…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்நடவடிக்கையில், காவற்துறையினர், நேற்று (14.06.21) ஈடுபட்டனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு…
-
உலகம்பிரதான செய்திகள்
றுவாண்டா இனப்படுகொலை :குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!
by adminby admin1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிழமைக்கு ஒரு பிரச்சினை: உள்நோக்கம் என்ன? -நிலாந்தன்
by adminby adminஇம்மாதம் 8ஆம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது. அதற்கடுத்த கிழமை குருந்தூர் மலையில் தொல்லியல்…
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை
by adminby adminயாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்!
by adminby adminகடந்த கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது நன்மை தூங்கிக்…