முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து …
முள்ளிவாய்க்கால்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூரும் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து புறப்பட்டது.
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவு கூர்ந்து தீப ஊர்திப் பவணி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவு கூர்ந்து தீப ஊர்திப் பவணி வல்வெட்டித்துறையில் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தால் கொல்லப்பட்டு, மலசல கூடக் குழிக்குள் போடப்பட்டவர்கள் நினைவு கூரப்பட்டனர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வின் இரண்டாவது சுடரேற்றும் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மிருசுவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்துள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும்…
by adminby adminநீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான – தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்.. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டாம் இணைப்பு! முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகலில் காணி அளக்க சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாயக்கால் கிழக்கு – வட்டுவாகல் பகுதியில் கடற்படைக்காக காணி சுவீகரிப்பு இன்று மேகொள்ள இருந்தமை பற்றி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழத்தில் எப்போது சுதந்திரம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…
by adminby adminஇன்றைக்கு இலங்கையின் சுதந்திர தினம். இந்த நாட்களில் தமிழர் தாயகம் எங்கும் பயணித்துக்கொண்டிருக்கையில் ஆங்காஙே்கா அரச செயலகங்களில் மாத்திரம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வடுவின் சாட்சியாக மாத்திரமல்ல ஆக்கிரமிப்பின் சின்னமாகவும் இருக்கும் வட்டுவாகல்!
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- கடந்த ஆண்டு இதே போல் ஒருநாளில் குளோபல் தமிழ் செய்திகளில் வெளியிடப்பட்ட இந்தக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஷ்டிக்கப் போகிறார்கள்? – நிலாந்தன்:-
by adminby adminஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன. …
-
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில்; வீடொன்றிற்கு அருகில் சிறிய கொட்டில் அமைப்பதற்கு குழிதோண்டிய போது உரப்பை ஒன்றில கட்டப்பட்ட நிலையில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு – 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் …
-
, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் …
-
விளையாட்டு
முள்ளிவாய்க்கால் நினைவு உதைப்பந்து வெற்றிக் கிண்ணத்தை மன்னார் சென்லூசியா சுவீகரித்தது.
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவாக நடத்தப்பட்ட உதைப்பாந்தாட்ட போட்டியில் மன்னார் பள்ளிமுனை சென்லூசியா விளையாட்டுக்கழகம் சுவீகரித்து இரண்டு இலட்சம் ரூபா பணத்தையும் …
-
கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based” …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் துக்க தினமும், வெற்றி விழாவும்
by adminby adminயாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் இன்று(18) மாணவர்களால் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது
by adminby adminகிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பிற்பகல் நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் முற்றத்தை அரசியலாக்காதீர்கள் – மக்கள் கோரிக்கை
by adminby adminமுள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் அடம்பனில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை :
by adminby adminமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்று இன்று வியாழக்கிழமையுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு
by adminby adminபாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளையதினம் மேற்கொள்ள இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – செம்மணியில் சுடரேற்றி அஞ்சலி
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று வெள்ளிக்கிழமை (12) முதல் அனுஷ்டிக்கபடவுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ். செம்மணிப் பகுதியில், …