கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , பனிப்புலத்தில் தாக்குலை மேற்கொண்டார் எனும் குற்றச்சாட்டில் இளைஞர்…
வாள்வெட்டு
-
-
யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு குழுக்களுக்கிடையில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் வாள் வெட்டு – பிரதான சந்தேகநபர் கைது – வாளும் மீட்பு!
by adminby adminசிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்திய சாலைக்குள் புகுந்து தாக்குதல் – ஒருவர் கைது
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன்,…
-
இலங்கைபிரதான செய்திகள்
அனலைதீவில் கனேடிய தம்பதியினர் மீது வாள் வெட்டு – டொலர்கள் – உடைமைகள் கொள்ளை!
by adminby adminயாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பத்தினர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, 3 ஆயிரம் அமெரிக்கன்…
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு இளைஞர்களும்…
-
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர்…
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் வாழ்வெட்டு – இணுவில், கோண்டாவில் பகுதிகளின் இருவர் காயம்!
by adminby adminயாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் இன்றைய தினம்…
-
சூரன் பேரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த வாள்வெட்டு சந்தேகநபர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் 16…
-
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.உடுவில் பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது வாள் வெட்டு!
by adminby adminபேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. …
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாள் வெட்டுத்தாக்குதல்…
-
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மாட்டு வண்டிச் சவாரி போட்டி இரு சகோதரர்களின் கொலையில் முடிந்தது!
by adminby adminமன்னார் – நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – ஒருவர் கைது – வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக வாக்குமூலம்!
by adminby adminமிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் காவற்துறைப்…
-
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் மீது மற்றுமொரு வன்முறை கும்பல் வாள் வெட்டு
by adminby adminயாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அளவெட்டியைச்…
-
இலங்கைபிரதான செய்திகள்
குருநகர் இளைஞன் கொலை சந்தேகநபர்கள் 08 மாதங்களின் பின் நீதிமன்றில் சரண்
by adminby adminயாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டின், முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட…
-
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த…
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய…
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் சுதுமலை தெற்கை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர்…