பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. …
வாள்வெட்டு
-
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாள் வெட்டுத்தாக்குதல் …
-
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாட்டு வண்டிச் சவாரி போட்டி இரு சகோதரர்களின் கொலையில் முடிந்தது!
by adminby adminமன்னார் – நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – ஒருவர் கைது – வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக வாக்குமூலம்!
by adminby adminமிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் காவற்துறைப் …
-
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் மீது மற்றுமொரு வன்முறை கும்பல் வாள் வெட்டு
by adminby adminயாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அளவெட்டியைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருநகர் இளைஞன் கொலை சந்தேகநபர்கள் 08 மாதங்களின் பின் நீதிமன்றில் சரண்
by adminby adminயாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டின், முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட …
-
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய …
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் சுதுமலை தெற்கை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடுவிலில் வாள் வெட்டு கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!
by adminby adminயாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வாள் வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கை சேர்ந்த நாகராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது
by adminby adminயாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாள் வெட்டு சந்தேகநபர் யாழில் கைது
by adminby adminவாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலைச் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். துன்னாலை மேற்கை சேர்ந்த …
-
கோப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள இருவேறு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த …
-
கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக …
-
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு மோட்டார் …
-
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை பட்டப்பகலில் …
-
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் …
-
திருகோணமலை – கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் வாள்வெட்டாக மாறியுள்ளதோடு, சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளதால் …
-
கொக்குவில் கேணியடிப் பகுதியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா …