யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் …
ஹெரோயின்
-
-
யாழ்ப்பாணம் நெல்லியடி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி காவல்துறையினருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடந்த மாதம் 183 பேர் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என …
-
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டிலுள்ள பொருட்களை திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 40 மில்லி கிராம் ஹெரோயின் , மருந்து ஏற்றும் ஊசி (சிறின்ஸ்) தேசிக்காய் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் பகுதியில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞன் …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் …
-
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அச்செழு …
-
போதைக்கு அடிமையான தனது 17 வயதான மகனை திருத்தி தருமாறு கோரி தாயொருவர் கோப்பாய் காவல்துறையினரிடம் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்தை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் போதைப்பொருள் வியாபாரி கைது – கைதான மகனை திருத்தி தருமாறு தாய் காவல்துறையிடம் மன்றாட்டம்
by adminby adminயாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு …
-
யாழ்ப்பாணம் , கோப்பாய் காவல்துறையினரினால் பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருள் மற்றும் போதை ஏற்றுவதற்குறிய பொருட்களுடன் இருவர் கைது!
by adminby adminஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரினால் கைது …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் …
-
ஹெரோயின் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற 3 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை …
-
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என காவல்துறையினரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை காவல்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவர் கைது
by adminby adminஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை …
-
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வரும் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் …
-
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்றைய தினம் புதன்கிழமை …