கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் …
கவனயீர்ப்பு போராட்டம்
-
-
“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ் மத்திய பேருந்து நிலையம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாளை யாழில் சுதந்திர தின கொண்டாட்டம் – யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு!
by adminby adminதமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
by adminby adminசுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட …
-
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
விலையேற்றம் – புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!
by adminby adminஅதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகள் பொதுமக்கள் இணைந்து, இன்று (11.11.21) காலை, …
-
யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.07.21) யாழ்ப்பானம் நாவலர் …
-
பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கருத்தோவிய கவனயீர்ப்பு!
by adminby adminஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் இன்று யாழ் நகர் பகுதியில் கருத்தோவிய கவனயீர்ப்பு நிகழ்வு …
-
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
1000 ரூபாய் சம்பளம் – தொழிலாளர்களை, அரசாங்கம் ஏமாற்றுகிறது! JVP..
by adminby adminபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில், இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றக் கூடாது என வலியுறுத்தி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்புப் பேரணி…..
by adminby adminசர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10.12.19) முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் மலையகம்…..
by adminby admin(க.கிஷாந்தன்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரியும், ; சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminநீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுகாதார அமைச்சருக்கெதிராக மன்னார் வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminசுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminகுளோபல் தமிழ்pச் செய்தியாளர் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையையும், நந்திக் கொடி மிதிக்கப்பட்டதனையும் கண்டித்து இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் 25.02.2019இல் ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வினை முன்னிறுத்தியும் வடக்கு,கிழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத திருத்தச் சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminபுதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத திருத்தச் சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு …