கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். …
கொழும்பு
-
-
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் …
-
கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் …
-
கொழும்பில் இன்று (30.01.24) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதன்படி, கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள்!
by adminby adminகொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள் என கத்தோலிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வந்த சொகுசு பேருந்து யாழில் விபத்துக்குள்ளானது
by adminby adminகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்து
by adminby adminமன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்தானது மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்தானது இன்று வியாழன் (2) மதியம் …
-
ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய …
-
சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்
by adminby adminதலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …
-
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் …
-
வடமாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பிய எரியூட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் …
-
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனா். …
-
இலங்கைபிரதான செய்திகள்
6 மாதங்களுக்கு பின் கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம்
by adminby adminகொழும்பு கோட்டையில் இருந்து விசேட புகையிரதம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் …
-
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது என …
-
துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் கொழும்பு – …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு – 8 பேர் காயம்
by adminby adminகொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்புத் துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக …
-
கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்
by adminby adminகொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து …
-
அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், …
-
தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாகக் கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று(15.09.22) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. தாமரைக் கோபுரத்தை …
-
அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணி என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று மாநாடு ஒன்று நடைபெற்றது. காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் …