நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நீடிப்பு
-
-
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய …
-
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று …
-
இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி …
-
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) …
-
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தினை எதிர்வரும் 13ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் …
-
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ந்து …
-
இந்தியாபிரதான செய்திகள்
முடக்க தளர்வுகள் தொடர்பான கட்டுப்பாடுகள் நவம்பர் வரை நீடிப்பு
by adminby adminஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தொடர்ந்து நவம்பர் 30ஆம் …
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் …
-
ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிப்பு
by adminby adminவட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27 காலை 06.00 மணிக்கு நீக்கப்படவிருந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு
by adminby adminமரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
by adminby admin5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (26) மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, காலி, …
-
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த …
-
இந்தியாவிலுள்ள 10 நினைவுச் சின்னங்களை பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நினைவுச் …
-
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை எதிர்வரும் 6ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரிமுனைப்பகுதியில் …
-
துனிசியா நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து அந்நாட்டு ஜனாதிபதி பேஜி சைட் எஸ்ஸெப்ஸி …
-
-
டுபாயில் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கையின் பிரபல பாதாள உலகக் கோஸ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ் …
-
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தினதி வரை …
-
இந்தியாபிரதான செய்திகள்
மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவல் மேலும் நீடிப்பு
by adminby adminஇந்தியப் பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி கைது செய்யப்பட்ட 5 மனித உரிமை ஆர்வலர்களின் வீட்டுக்காவலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு
by adminby adminகண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க …