வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் …
பக்தர்கள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு 40 படகுகளில் பக்தர்கள் பயணம்.
by adminby adminகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் …
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை …
-
கச்ச தீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு இம்முறை குழை சாதமும் , பொங்கலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்ச தீவு …
-
காவல்துறைமா அதிபரின் சகோதரர் என கூறப்படும் நபர் ஒருவர் நல்லூர் ஆலய விதிமுறைகளை மீறி ஆலய வாசலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்டூர் முருகன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை
by adminby adminவரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு காரைதீவிலிருந்து மண்டூர் நோக்கி இம்முறை பெரும் திரளான …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடு திருத்தலத்திற்கு ஜனாதிபதியின் பயணத்தையொட்டி பாதுகாப்பு கெடுபிடி-பக்தர்கள் விசனம்.
by adminby adminமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள …
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
வரலாற்று பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேச செயலாளர் …
-
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் சனிக்கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நல்லூரானை தரித்த பக்தர்கள்
by adminby adminயாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் இன்றைய தினம் காலை பலத்த மழை பெய்தது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ …
-
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு நல்லூரானை பக்தர்கள் நேரில் சென்று வழிபட்டனர்.
by adminby adminகொரோனா பெரும் தொற்று காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுள் அதிகளவான பக்தர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலய வாசலில் பக்தர்கள் …
-
கொரோனா பெரும் தொற்று காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுள் பக்தர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலய வாசலில் …
-
கொரோனோ பெருந்தொற்று காரணமாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தினுள் மறுஅறிவித்தல் வரையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆலய அறங்காவலர் சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினர் முன்பாக சிதறு தேங்காய் உடைத்து , கற்பூரம் ஏற்றிய பக்தர்கள்
by adminby adminநல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்கள் காவல்துறையினர் முன்னிலையில் வீதியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலய சூழலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு – வீதியில் அமர்ந்த பக்தர்கள்
by adminby adminநல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் காண வந்த அடியவர்களை ஆலய வளாகத்தினுள் அனுமதிக்க காவல்துறையினர் தடை விதித்தமையால் ,காவல்துறையினருக்கும் அடியவர்களுக்கும் …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அனுமதியளிக்கப்படாத எவரும் ஆலயத்துக்குச் செல்ல …
-
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , …
-
வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வை தரிசித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடு திருத்தல ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி – தற்காலிக விடுதிகள் அமைத்து தங்க தடை-
by adminby adminமடு திருத்தலத்திற்கு ஓக்ஸ்ட் மாத திருவிழாவிற்கு வருகின்ற மக்கள் தற்காலிக விடுதிகள் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா …
-
யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று (03.08.2020) …