சர்வதேச இணைய வழங்குனர்கள் மற்றும் ஆர்வலர்களின் கவலைகள் எதிர்ப்புகளை மீறி, ஜனவரி 24 அன்று நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை …
பிரித்தானியா
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற குடியேறிகள் ஐவர் உறைப்பனியால் மரணம்!
by adminby adminவடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக செல்ல முயன்ற 5 பேர் உறைப்பனி காலநிலை காரணமாக, உயிழந்துள்ளதாக பிரான்ஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதல்!
by adminby adminஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏமன் தலைநகர் சானா …
-
-
2022ல் பிரித்தானியாவுக்கு இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 45 ஆயிரம் என அரச புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
7 குழந்தைகள் கொலை – எஞ்சிய வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும்!
by adminby adminபிரித்தானியாவில் தொடராக இடம்பெற்ற குழந்தைகள் இறப்பில், தாதி லூசி லெட்பி மிகவும் கொடூரமான குற்றங்களை செய்திருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம!
by adminby adminபிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவுக்குள் இலங்கையர்கள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க உதவி கோரப்பட்டுள்ளது!
by adminby adminபிரித்தானியாவுக்குள் இலங்கையர்கள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் இலங்கை அரசிடம் உதவி கோரியுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் மாணவர் வீஸா மீது இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்க்படவுள்ளன!
by adminby adminகுடியேற்றத்தைத் தடுக்க புதிய விதிகள் அறிவிப்பு! பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் வீஸா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை!
by adminby adminஇலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இன்று (18.04.23) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள வெளிநாட்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ஆய்வு – பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி!
by adminby adminபட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசியின் இந்திய அலுவலகங்கள் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகள் …
-
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என பிரித்தானிய மற்றும் அமெரிக்க …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானிய பிரதமர் ரிஷி இரண்டாவது தடவையும் அபராதம் செலுத்துகிறார்!
by adminby adminபிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்குப் காவற்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். காரின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்து பயணித்த அவர் ஆசனப் …
-
பொலிவியன் ஆட்கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள் இன்று காலை தெற்கு லண்டனில் கைது …
-
இலங்கைக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி செயலகத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
EU – மீளப்பெறுதல் விதிமுறைகளில், சட்டத்தவறு – UK நீதிமன்றம் தீர்ப்பு.
by adminby adminபிரெக்ஸிட்டிற்குப் பின் மில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் வேலை இழப்பு அல்லது நாடுகடத்தப்படும் அபாயத்தில் இருக்கக்கூடிய உள்துறை …
-
உலகம்பிரதான செய்திகள்
பரோனஸ் மோன் (Baroness Mone) மீதான குற்றச்சாட்டு – அதிர்ச்சி என்கிறார் ரிஷி!
by adminby adminபிரித்தானியாவின் பிரபுக்கள் சபையில் கொன்ஸவேற்றிவ் (Conservative) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான பரோனஸ் மோன் (Baroness Mone) குறித்த குற்றச்சாட்டுகளைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்க்பட்ட இலங்கையர் மூவரை உகண்டாவுக்கு அனுப்ப முயற்சி?
by adminby adminடியாகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக …
-
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் புதிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப மறுத்தால், வேறு நாட்டுக்கு அனுப்பப்படுவர்!
by adminby adminசாகோஸ் தீவுகளில் இருந்து புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகள், அவர்கள் தாமாக முன்வந்து இலங்கைக்குத் திரும்பாவிட்டால், அவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் மகாராணி மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி – தேசியக் கொடி அரைக்கம்பத்தில்!
by adminby adminபிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை நாடாளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று(09.09.22) காலை …